Friday, April 11, 2014

மன்னிப்பு




தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பதோ தெய்வ குணம் என்பது முதுமொழி. இஸ்லாம் கற்றுத் தரும் போற்றுதலுக்குறிய சிறந்த பண்புகளுல் மன்னிக்கும் மனப்பான்மையும் ஒன்று. பலகீனமானவன், அவசரக்காரன்,அறியாமை நிறைந்தவன்  என்றெல்லாம் திருமறைக் குர்ஆன் மனிதனை அடையாளப் படுத்துகிறது.

பொறுமை




அல்லாஹுத் தஆலா இந்த உலகை மனிதனுக்கு ஓர் சோதனைக் களமாக ஆக்கியிருக்கிறான். நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணம்  பல்வேறு இன்னல்களும்,இடறுகளும் நிறைந்த வாழ்க்கை. சிலசமயம் நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் விடாது நம்மைப் பின்னிப் பிணைந்து

பணிவு உச்சத்தைத் தரும்




இன்றைக்கு உலகிலே பலருக்கு நிறைய திறமை, நிறைய அறிவு இருந்தும் தங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் பல போராட்டங் கள்,பல முயற்சிகள், பல தடைக் கற்களைத் தாண்டியே பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அந்த அளவு திறமையும், புத்திசாலித் தனமும் இல்லாத ஒரு சிலர்

சகோதரத்துவம்



இன்று நாம் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம். சகோதரத்துவம் என்பது மனிதனின் இயல்பான உணர்வு. அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவதின் மூலம் இஸ்லாம் உலகிற்கு சகோதரத்துவத்தை போதிக்கிறது.

உழைப்பு





இஸ்லாம், மறு உலகத்தின் தயாரிப்பான வணக்க வழிபாடுகளை ஆர்வ மூட்டவதைப் போலவே உலக வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்வாதாரத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்ற ஆகுமான உழைப்பின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.