Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

Friday, August 14, 2020

கொரோனாவும் இறைச் செய்தியும்

 

            (ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.