Showing posts with label ஈமானிய உறுதி. Show all posts
Showing posts with label ஈமானிய உறுதி. Show all posts

Thursday, November 8, 2018

ஈமானிய உறுதி வேண்டும்


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Wednesday, December 18, 2013

ஈமானிய உறுதி

     
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
                
அன்பு நிறைந்தவர்களே ! நாயகத்தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் சஃத் {ரலி}அவர்கள் கூறுகிறார்கள். நான் கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைந்து விட்டேன்.ஆனால் என் தாயார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.