Showing posts with label நாவின் தீங்கு. Show all posts
Showing posts with label நாவின் தீங்கு. Show all posts

Thursday, December 19, 2013

நாவின் தீங்கு

      


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! அல்லாஹுத்தஆலா தன் அருள்மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபில், ரஹ்மான் என்ற அத்தியாயத்தின் 3 மற்றும் 4 வது வசனத்தில் நானே மனிதனைப் படைத்தேன்.நானே மனிதனுக்கு விளக்கமாக பேசவும் கற்றுக் கொடுத்தேன் எனக் குறிப்பிடுகிறான்.