அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!
1.
அல்லாஹ்
நம்மை திக்ரில் பிசியாக வைத்திருந்தால்
2.
அல்லாஹ்
நம்மை குர்ஆன்
ஓதுவதில் பிசியாக வைத்திருந்தால்
3. அல்லாஹ் நம்மை வணக்க வழிபாடுகளில் பிசியாக வைத்திருந்தால்
நம்மைப் படைத்த அல்லாஹ் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். கேட்பவனாக இருக்கிறான். பார்ப்பவனாக இருக்கிறான். துஆ செய்யக் கூடியவர்களை நேசிக்கிறான். எப்போது துஆ கேட்டாலும் அல்லாஹ் பதில் அளிப்பான். இருந்தாலும் சில நேரங்களில் துஆ கேட்டால் உடனே பதில் அளிப்பான். அதை உங்களுக்கு சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
கண்மனி ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் தடுத்த விஷயங்களை சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
1. கணவன் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! ஆசியா அலை அவர்களுக்கு அவரது கணவன் மோசமானவன் தான்!
1. அஸ்ஸலாமு
அலைக்கும்
2. எனக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை அடைய வழி சொல்லுங்க.
1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்
அல்லாஹுத்தஆலா நம் வாழ்க்கையின் சிறந்த வழிகாட்டியாக அண்ணல் நபி ஸல் அவர்களைத் தந்திருக்கிறான். வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான். அல்லாஹ் குர்ஆனில்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
1. அருளாளன் அன்பாளன் நீயே தான் அல்லாஹ்
பெருமானார் நபி நாதர் உன் தூதர் அல்லாஹ்
The prophet
mohammed sal said ;
1, Whoever relieves the hardship of a believer in this world, Allah will relieve his hardship on the Day of Resurrection.
BISMILLAH-HIR-RAHMAN-NIR-RAHIM
Ukail Ibnu Abeethalib (rali) says: once i had an opportunity to journey with Rasul (sal) I gained three valuable messages from him in this journey. The impact of there three messages made me to realise the beauty and truth of islam. Let us known about the messages
1.May
the hands of Abū Lahab be ruined, and
ruined is he.
2.His
wealth will not avail him or that which he gained.
3.He
will [enter to] burn in a Fire of [blazing] flame
4.Around
her neck is a rope of [twisted] fiber.
5.And
his wife [as well] - the carrier of firewood.
1. அபூலஹபின் இரு கரங்கள் அழியட்டும்; அவனும் அழியட்டும்!
2.அவனுடைய பொருளும், அவன் சேகரித்து
வைத்திருப்பவைகளும் அவனுக்கு எந்த பயனுமளிக்காது.
3.வெகு விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அடைவான்.
4.விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் அழிந்து போவாள்.
5.அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான்.