Saturday, August 22, 2020

கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற

 


ஃபலக் மற்றும் நாஸ் இந்த இரு சூராக்களையும் அதிகம் ஓதி வருகிற போது கண் திருஷ்டியிலிருந்து பாதுப்புப் பெறலாம்.

 

كان رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ يتعوَّذُ من عينِ الجانِّ ، وعينِ الإنسِ ، فلما نزلتِ المُعوِّذتانِ ، أخذ بهما ، وترك ما سوى ذلك

கண் திருஷ்டியிலிருந்து நபி ஸல் அவர்கள் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். இந்த இரு சூராக்கள் இறங்கிய பிறகு மற்றவைகளை விட்டு விட்டு பாதுகாப்புத் தேடுவதற்கு இவ்விரண்டையும் எடுத்துக் கொண்டார்கள்.

நூல்              :  நஸயீ

அறிவிப்பாளர்    :  அபூ ஸஈது (ரலி) அவர்கள்

     ஹதீஸ் எண்     : 5509 

No comments:

Post a Comment