Monday, August 24, 2020

கஹ்ஃப் சூரா

 

 

من قرأ سورةَ الكهفِ كانت له نورًا يومَ القيامةِ من مقامِه إلى مكةَ ومن قرأ عشرَ آياتٍ من آخرِها ثم خرج الدجالُ لم يضرُّه

 

எவர் கஹ்ஃப் சூராவை ஓதுகிறாரோ மறுமை நாளில் அவர் இருக்கும் இடத்திலிருந்து மக்கா வரை ஒளியால் நிரப்பப்படும்.

எவர் அதன் கடைசி பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாக்கப் படுவார்.


நூல்             : மஜ்மவுஸ் ஸவாயிது

அறிவிப்பாளர்  : அபூசயீதுல் குத்ரீ {ரலி}

பக்கம், ஹதீஸ் எண் : 1/244

No comments:

Post a Comment