நபிமார்களை மக்கள் நம்ப வேண்டும். அவர்களின் நபித்துவத்தை சமூகம் ஏற்க வேண்டும் என்பதற்காக அந்த நபித்துவத்தின் சான்றாக சில அற்புதங்களை அல்லாஹுத்தஆலா அந்த நபிமார்களின் மூலமாக வெளிப்படுத்துகிறான். அதற்கு முஃஜிஸா என்று சொல்லப்படும்.
நபிமார்களை மக்கள் நம்ப வேண்டும். அவர்களின் நபித்துவத்தை சமூகம் ஏற்க வேண்டும் என்பதற்காக அந்த நபித்துவத்தின் சான்றாக சில அற்புதங்களை அல்லாஹுத்தஆலா அந்த நபிமார்களின் மூலமாக வெளிப்படுத்துகிறான். அதற்கு முஃஜிஸா என்று சொல்லப்படும்.