இன்றைக்கு நாம் நம் வாழ்வில் எத்தனையோ விஷயங்களை எதிர் பார்க்கிறோம், எத்தனையோ விஷயங்களுக்காக காத்திருக்கிறோம். காத்திருத்தல் என்பது எல்லோரின் வாழ்விலும் நடக்கிற தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. ஒன்று மற்றவருக்காக நாம் காத்திருப்போம். அல்லது நமக்காக மற்றவரை காத்திருக்கச் செய்வோம்.