Showing posts with label சமூகசேவை. Show all posts
Showing posts with label சமூகசேவை. Show all posts

Monday, March 7, 2022

சமூக சேவை

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Thursday, November 8, 2018

சமூக சேவை நமக்குத் தேவை


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதப் புனிதனமாக மாறுவதற்கும் அல்லாஹுத்தஆலா நபிமார்களை உலகத்திற்கு அனுப்பி வைத்தான்.அந்த நபிமார்களில் முத்தாய்ப்பாக அந்த நபிமார்களுக் கெல்லாம் தலைவராக அண்ணல் நபி ஸல் அவர்களை அல்லாஹ் உலகத்திற்குத் தந்தான். அவர்களது வாழ்வின் அத்தனை விஷயங்களும் மனித சமூகத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.