நான்ஸி 1
1, ஹை ரோஸி எப்டி இருக்க
2, நானும் நல்ல இருக்கேன், அப்றம் ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லயா ?
நான்ஸி 1
1, ஹை ரோஸி எப்டி இருக்க
2, நானும் நல்ல இருக்கேன், அப்றம் ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லயா ?
(புல்வாமா தாக்குதல் நடந்த போது பேசிய ஜும்ஆ உரை)
ஒரு வாரமாகவே ஒரு விதமான பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது. காரணம் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய காஷ்மீர் பகுதியில் நடந்த அந்த பயங்கரமான நிகழ்வு.காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் நம் நாட்டைச் சேர்ந்த CRPF என்று சொல்லப்படுகிற மத்திய ரிஸர்வ் போலீஸ் படை ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சார்ந்த 2 பேர் உட்பட 45 பேர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.