Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Monday, March 7, 2022

பெற்றோர்

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Friday, August 29, 2014

தாயின் காலடியில் சுவனம்



வீடு என்பது மண்ணாலும்,கற்களாலும் ஆனது.அதுபோல் குடும்பம் என்பது அன்பாலும்,பாசத்தாலும் ஆனது.ஆனால் இன்று அந்தப் பாசப் பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருப்பதை சமூக நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினரிடம் பெற்றோர் அன்பு, பெற்றோர் கவனிப்பு எல்லாம் குறைந்து, பெற்றோரை அவமதிப்பது இன்றைய நூதன நாகரீகமாக மாறிப்போனது.