Wednesday, August 19, 2020

நபியின் அன்பைப் பெற

 

اَللّهُمَّ اَعِنِّىْ عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக.

பொருள்

அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்து வதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ أخذ بيده وقال يا معاذُ واللهِ إني لَأُحبُّك واللهِ إني لَأُحبُّك فقال أوصيك يا معاذُ لا تَدَعَنَّ في دُبُرِ كلِّ صلاةٍ تقول اللهمَّ أعِنِّي على ذكرِك وشكرِك وحسنِ عبادتِك

நபியவர்கள் என் கையைப் பிடித்து முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை நான் நேசிக்கிறேன் என்று கூறி விட்டு முஆதே! கடமையான ஒவ்வொரு தொழுகைகக்குப் பிறகும் நீர் இந்த துஆவை ஓதுவதை விட்டு விட வேண்டாம் என உனக்கு நான் அறிவுரை கூறுகிறேன் என்று சொன்னார்கள்.

 

நூல்                         அபூதாவூத்         

அறிவிப்பாளர்              :  முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்

            ஹதீஸ் எண்         : 1522     

No comments:

Post a Comment