Monday, August 24, 2020

பயணத்திலிருந்து திரும்பி சொந்த ஊரைக் கண்டதும்

 

 

آيِبُوْنَ تِائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்.

 

பொருள்

அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக அவனுக்கு அடிபணிந் தவர்களாக அவனிடம் பாவமன்னிப்புத் தேடியவர்களாக திரும்புகிறோம். 

 

 

فَلَمَّا أَشْرَفْنَا علَى المَدِينَةِ قالَ: آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ فَلَمْ يَزَلْ يقولُ ذلكَ حتَّى دَخَلَ المَدِينَةَ

பயணத்திலிருந்து திரும்பி நாங்கள் மதீனாவைக் கண்டதிலிருந்து மதீனாவிற்குள் நுழையும் வரை இந்த துஆவை ஓதுவோம்.

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  அனஸ் பின் மாலிக் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3085

No comments:

Post a Comment