Monday, August 24, 2020

ஒரு கூட்டத்தைப் பற்றி அச்சம் ஏற்பட்டால்

 


اَللّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹூரிஹிம் வ நவூதுபிக மின் ஷுரூரிஹிம்.

 

பொருள்

இறைவா! அவர் (அந்த எதிரி) களின் நெஞ்சங்களுக்கு முன்னால் உன்னையே ஆக்குகிறேன்.அவர்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.

 

كان إذا خافَ قَومًا قال: اللَّهمَّ إنَّا نَجعَلُكَ في نُحورِهم، ونَعوذُ بكَ مِن شُرورِهم

ஒரு கூட்டத்தைப் பற்றிய அச்சம் ஏற்பட்டால் இதை நபி ஸல் அவர்கள் ஓதுவார்கள்.

நூல்                   :  அபூதாவூது

அறிவிப்பாளர்         :  அபூமூஸா {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 1537

No comments:

Post a Comment