Monday, August 24, 2020

பயணம் செல்பவர் தன் வீட்டாருக்காக

 

 

اَسْتَوْدِعُكَ اللهَ الَّذِيْ لَا تُضَيِّعُ وَدَائِعَهُ

அஸ்தவ்திவுல்லாஹல்லதீ லா துழய்யிவு வதாயிஅஹு

பொருள்

யாருடைய அமானிதங்களை நீ வீணடிக்க மாட்டாயோ அத்தகைய அல்லாஹ்விடம் உன்னை அமானிதமாக விட்டுச் செல்கிறேன்.

 

ودَّعني رسولُ اللهِ صلَّى الله عليْهِ وسلَّمَ فقالَ : أستودعُكَ اللَّهَ الَّذي لاَ تضيعُ ودائعُهُ

நபி (ஸல்) அவர்கள் பயணம் புறப்படும் நேரம் என்னைப் பார்த்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

 

நூல்                   :  இப்னுமாஜா

அறிவிப்பாளர்         :  அபூஹுரைரா {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 2295

No comments:

Post a Comment