عن أبي مالك الحارث بن عاصم الأشعري - رضي
الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : (( الطهور شَطْرُ الإيمان
، والحمدلله تملأ الميزان ، وسبحان الله والحمد لله تملآن - أو تملأ - ما بين السماء
والأرض،والصلاة نور، والصدقة بُرهان ،والصَّبْرُ ضِياءٌ، والقرآنُ حُجَّة لكَ أوعَليْكَ
، كُلُّ الناس يَغْدُو فبائِعٌ نفسَهُ فمُعْتِقـُها أو مُوبـِقـُها
தூய்மை ஈமானின் ஒரு பகுதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்பது நன்மையின் தட்டை நிரப்பும். சுப்ஹானல்லாஹி வல்ஹமது லில்லாஹ் என்பது வானம் மற்றும் பூமிக்கு இடையே உள்ளதை நிரப்பும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். பொறுமை வெளிச்சமாகும். குர்ஆன் உனக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருக்கும். ஒவ்வொரு மனிதரும் முயற்சிக்கிறார்கள். தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சிலர் தன்னை அழிவில் இருந்து விடுவித்து விடுகிறார்கள். சிலர் தன்னை அழிவில் போட்டுக் கொள்கிறார்கள். (முஸ்லிம் ; 223)