Monday, August 24, 2020

ஏறும் போதும் இறங்கும் போதும்

 

 

كُنَّا إذَا صَعِدْنَا كَبَّرْنَا، وإذَا نَزَلْنَا سَبَّحْنَا

உயரமான இடத்தை நோக்கி ஏறும் போது அல்லாஹு அக்பர் என்றும்

பள்ளமான இடத்தை நோக்கி இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்றும் நாங்கள் சொல்வோம்.

 

 

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 2993

No comments:

Post a Comment