Saturday, August 22, 2020

செல்வம் பெருக

 

 

لَااِلهَ اِلَّا اللهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِيْنُ

லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்

பொருள்

வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.அவன் அரசன்,உண்மையாளன், தெளிவான வன்.

 

من قالَ في يومٍ مئةَ مرَّةٍ : لا إلَهَ إلَّا اللَّهُ الحقُّ المبينُ كانَ لهُ أمانًا منَ الفقرِ ، واستجلَبَ بهِ الغنى ، وأمنَ من وحشةِ القبرِ ، واستقرعَ بابَ الجنَّةِ

யார் இதை ஒரு நாளைக்கு 100 முறை ஓதி வருகிறாரோ அது, ஏழ்மையிலிருந்து அவரைப் பாதுகாக்கும், செல்வத்தைக் கொண்டு வரும், மண்ணரையின் தனிமையிலிருந்து பாதுகாக்கும், சுவனத்தின் வாசலைத் தட்டும்.

 

நூல்                   :  ஹுல்யதுல் அவ்லியா      

அறிவிப்பாளர்        :  அலி (ரலி) அவர்கள்

      பக்கம், ஹதீஸ் எண் : 8/280   

No comments:

Post a Comment