Showing posts with label சுயநலம். Show all posts
Showing posts with label சுயநலம். Show all posts

Sunday, April 17, 2022

எறும்பிடத்தில் நாம் பாடம் கற்க வேண்டும்

 

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்த பொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்து விட வேண்டாம்" என்று கூறியது. (அல்குர்ஆன் : 27:18)

Sunday, October 24, 2021

ஹதீஸ் எண் 51 ستكون بعدي اثرة

 

عن ابن مسعود  أن رسول الله قال: إنها ستكون بعدي أثَرة وأمور تنكرونها، قالوا: يا رسول الله، فما تأمرنا؟، قال: تؤدون الحق الذي عليكم، وتسألون الله الذي لكم[1] متفق عليه.

எனக்கு பின் உரிமை பறித்தலும் நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே எங்களுக்கு இது விஷயமாக நீங்கள் இடும் கட்டளை என்ன என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குத் தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7052)