நபிமார்களை மக்கள் நம்ப வேண்டும். அவர்களின் நபித்துவத்தை சமூகம் ஏற்க வேண்டும் என்பதற்காக அந்த நபித்துவத்தின் சான்றாக சில அற்புதங்களை அல்லாஹுத்தஆலா அந்த நபிமார்களின் மூலமாக வெளிப்படுத்துகிறான். அதற்கு முஃஜிஸா என்று சொல்லப்படும்.
முஹம்மது ஷாஃபி வாஹிதி மேலப்பாளையம்
இமாம், சுன்னத் ஜமாஅத் பள்ளி, குன்றத்தூர்,சென்னை.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, January 15, 2026
Friday, December 19, 2025
அரபு மொழி அறிவு
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய கொடைகளில் ஒன்று மொழி. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு தன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்த துணையாக நிற்பது மொழி!
Monday, December 15, 2025
பிசி
1.
அல்லாஹ்
நம்மை திக்ரில் பிசியாக வைத்திருந்தால்
2.
அல்லாஹ்
நம்மை குர்ஆன்
ஓதுவதில் பிசியாக வைத்திருந்தால்
3. அல்லாஹ் நம்மை வணக்க வழிபாடுகளில் பிசியாக வைத்திருந்தால்
துஆ கபூலாகும் நேரங்கள்
நம்மைப் படைத்த அல்லாஹ் நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். கேட்பவனாக இருக்கிறான். பார்ப்பவனாக இருக்கிறான். துஆ செய்யக் கூடியவர்களை நேசிக்கிறான். எப்போது துஆ கேட்டாலும் அல்லாஹ் பதில் அளிப்பான். இருந்தாலும் சில நேரங்களில் துஆ கேட்டால் உடனே பதில் அளிப்பான். அதை உங்களுக்கு சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
நபி ஸல் அவர்கள் தடுத்தவை
கண்மனி ரஸூலுல்லாஹி ஸல் அவர்கள் தடுத்த விஷயங்களை சொல்வதற்கு வந்திருக்கின்றோம்.
கவலை வேண்டாம்
1. கணவன் சரி இல்லை என்ற கவலையா?
கவலைப்படாதீங்க! ஆசியா அலை அவர்களுக்கு அவரது கணவன் மோசமானவன் தான்!
பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்
1. அஸ்ஸலாமு
அலைக்கும்
2. எனக்கு சில ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை அடைய வழி சொல்லுங்க.
அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்
1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..
நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்
Sunday, December 14, 2025
ஒப்பற்ற தலைவர்
அல்லாஹுத்தஆலா நம் வாழ்க்கையின் சிறந்த வழிகாட்டியாக அண்ணல் நபி ஸல் அவர்களைத் தந்திருக்கிறான். வாழ்க்கையில் எந்த விஷயங்களாக இருந்தாலும் எந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் எந்த சந்தேகங்களுக்கு விடையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டியும் முன்மாதிரியும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தான். அல்லாஹ் குர்ஆனில்
அற்புத வேதம்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.
அருளாளன்... அன்பாளன்...
1. அருளாளன் அன்பாளன் நீயே தான் அல்லாஹ்
பெருமானார் நபி நாதர் உன் தூதர் அல்லாஹ்
ENGLISH TAMIL ARABIC
The prophet
mohammed sal said ;
1, Whoever relieves the hardship of a believer in this world, Allah will relieve his hardship on the Day of Resurrection.
உகைல் ரலி நிகழ்வு
BISMILLAH-HIR-RAHMAN-NIR-RAHIM
Ukail Ibnu Abeethalib (rali) says: once i had an opportunity to journey with Rasul (sal) I gained three valuable messages from him in this journey. The impact of there three messages made me to realise the beauty and truth of islam. Let us known about the messages
லஹப் சூரா
1.May
the hands of Abū Lahab be ruined, and
ruined is he.
2.His
wealth will not avail him or that which he gained.
3.He
will [enter to] burn in a Fire of [blazing] flame
4.Around
her neck is a rope of [twisted] fiber.
5.And
his wife [as well] - the carrier of firewood.
1. அபூலஹபின் இரு கரங்கள் அழியட்டும்; அவனும் அழியட்டும்!
2.அவனுடைய பொருளும், அவன் சேகரித்து
வைத்திருப்பவைகளும் அவனுக்கு எந்த பயனுமளிக்காது.
3.வெகு விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அடைவான்.
4.விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் அழிந்து போவாள்.
5.அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான்.
20 கேள்வி - பதில்
ஆறு ஹதீஸ்கள்
Muhammed (sal) said ;
"Whoever
of you sees a wrong let him change it by his hand; and if he is not able, then
with his tongue; and if he is not able, then with his heart and that is the
weakest of faith."
‘உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு தீமையைக் கண்டால் தன் கையால் அதை தடுக்கட்டும். அதற்கு சக்தி பெறா விட்டால், தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் சக்தி பெறா விட்டால், தன் மனதால் அதை வருத்தப்படட்டும்’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
INGLISH & TAMIL மூன்று ஹதீஸ்கள்
the Messenger of Allah mohammed sal says:
1."The lawful is clear, and the unlawful is clear, and between the two of them are doubtful matters about which many people do not know. So he who avoids doubtful matters has sought to clear himself in regard to his religion and his honor, but he who falls into doubtful matters [then] falls into the unlawful, like the shepherd who pastures around a private area, all but grazing therein. Undoubtedly, every sovereign has private property, and indeed, the private property of Allah is His prohibited matters. Undoubtedly, within the body is a morsel of flesh which, when it is good, the whole body is good; but when it is corrupt, the whole body is corrupt. Indeed, it is the heart."
உரையாடல் - ஆண் பெண்
மாணவன்
1 ; இந்த உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சி, ரொம்ப மோசமாப் போச்சி!!!
2 ;வேற யாரப்பாத்து சொல்றது? உங்களால தான் இந்த உலகமே கெட்டுப்போச்சி.
உரையாடல் - வட்டி
மாணவி - 1
1, அக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.அக்கா அஸ்ஸலாமு அலைக்கும். அக்கா அஸ்ஸலாமு
அலைக்கும்ம்ம்ம்ம்ம்
என்னக்கா இத்தன தடவ ஸலாம் சொல்லிட்ட பதிலே சொல்லவே மாட்டேங்குறீங்க. உங்களுக்கு என்ன காது கேக்கலியா
உரையாடல் - முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?
நான்ஸி 1
1, ஹை ரோஸி எப்டி இருக்க
2, நானும் நல்ல இருக்கேன், அப்றம் ஏன் ஒரு மாதிரியா இருக்க, எதுவும் உடம்பு கிடம்பு சரியில்லயா ?
உரையாடல் - தாய்மை
மாணவி - 1
வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.உறவினர்கள் எல்லாரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த தாயோ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள், கதறிக் கொண்டிருந்தாள்.
உரையாடல் - வரதட்சணை
மாணவன் - 1
1 ; ஹலோ சார் உங்கப் பெயர் என்ன?
2 ; உங்க பிறப்பு வளர்ப்ப பத்தி சொல்ல முடியுமா சார்?
3 ; நீங்க எந்த மதம் சார்?
4 ; இப்ப நீங்க இருக்குறது ?
உரையாடல் - முஸ்லிம்களின் இன்றைய நிலை
மாணவன்
1. அஸ்ஸலாமு
அலைக்கும் தங்கச்சி
2. இல்லம்மா ஹதீஸ
பத்தி உனக்கு தெரியுமா
3. . ஹதீஸ்னா என்ன
மா
4. சரி மா நீ ஹதீஸ் படிச்சிருக்கிறியா?
உரையாடல் - குர்ஆன்
மாணவன் - 1
1, அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே.
2, ஒன்னும் இல்லண்ணே நாளைக்கு எங்க ஸ்கூல்ல குர்ஆன் ஒரு அற்புதம் அப்டிங்ற தலைப்புல கேள்வி பதில் போட்டி நடக்குது.அதுல சில கேள்வி கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் தெரியல. நீங்க தான் குன்றத்தூர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்ல நடக்குற சிராஜுல் ஹுதா மதரஸாவுல ஓதுறீங்கள்ள... அதனால தான் உங்க கிட்ட கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.
சுலைமான் அலை மற்றும் எறும்பு
மாணவன் -1
1 அஸ்ஸலாமு அலைக்கும்
2 மனிதனைக் கண்டால் நீ ஏன் விரண்டோடுகிறாய்... ?
3 ஆம் நீ சொல்வது உண்மை தான். மனிதன் மறதியில் தான் இருக்கிறான். சரி.. நீ நிர்வானமாக ஏன் திரிகிறாய் ஆடை அணிந்து திரியலாமே?
ஸலாத்துல்லாஹ்... ஸலாமுல்லாஹ்...
صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى طَهَ رَسُولِ الله
صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى يس حَبِيبِ الله
நபி வாழும் மா மதினா
நபி வாழும் மா மதினா நான் அங்கு
வருவேனா... ?
பூ மணக்கும் உங்கள் ரவ்ளா கண்ணால் நான் தழுவேனா...?
Friday, December 12, 2025
மனித உரிமை மீறல்
உலகில் இருக்கிற முஸ்லிம்கள் அனைவரும் ஏற்று கடைபிடித்துக் கொண்டிருக்கிற இஸ்லாம், மனித வாழ்வின் மிகச்சிறந்த வாழ்க்கை நெறியாக இருக்கிறது. மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்து தன் தீர்க்கமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று. அந்த வகையில் மனித உரிமைகள் குறித்து தெளிவாக இஸ்லாம் பேசியிருக்கிறது. மனிதனுடைய எண்ணற்ற உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, உரிமைகள் மீறப்படுகிற இன்றைய சூழலில் அது குறித்து சிந்திக்க வேண்டும்.

