Friday, October 20, 2023

யூதர்களின் மறைமுகமான சூழ்ச்சிகள்

 

இஸ்ரேல் யூதர்களுக்கும் இஸ்லாமியப் போராளிகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் யூதர்கள் யார் அவர்களின் வரலாறு என்ன உலகில் அவர்கள் செய்து கொண்டிருக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று முதல் இன்று யூதர்களின் ஒரே குறிக்கோல் இலக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களும் தான்.எந்நேரமும் இஸ்லாத்தையே டார்கெட் செய்து இஸ்லாமியர்களையே குறி வைத்து மறைமுகமாக தாக்கிக் கொண்டிருப்பது இஸ்ரேல் யூதர்களின்  சூழ்ச்சி. இஸ்லாமியர்களிடம் ஈமான் என்ற மிகப்பெரிய பலமும் துஆ என்ற மிகப்பெரிய ஆயுதமும் இருக்கிறது.அவ்விரு பலத்தையும் நம்மிடமிருந்து நீக்குவதற்கும் அதில் நம்மை பலவீனப்படுத்துவதற்கும் மார்க்கத்தை விட்டும் ஈமானை விட்டும் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கும் அவர்கள் மறைமுகமாக எண்ணற்ற சூழ்ச்சி வலைகளை பிண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சதித்திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த மதத்தை சார்ந்தவர்களும் இன்னொரு மதத்திற்கு மாற முடியும்.ஆனால் யூத மதத்தை தவிர. இவர்களை தவிர யாரையும் யூத மதத்தில் சேர்ப்பதில்லை.மத பிரசாரம் செய்வதில்லை. ஆனால் மறைமுகமான சூழ்ச்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். மறைமுகமாக உலகை ஆள்பவர்கள் இவர்கள் தான்.நம் மூளையை இவர்களிடம் நமக்கே தெரியாமல் அடகு வைத்துள்ளோம்.இந்த யூதர்கள் நேருக்கு நேர் மோதாத கோழைகள்.ஆனால் சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்...

1900 க்கு முன்னால வரைக்கும் யூதர்களுக்கென்று தனி நாடே கிடையாது.உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து மறைமுகமான பல்வேறு வேலைகளை செய்து இஸ்லாமியர்கள் வாழ்ந்த இஸ்லாமியர்களின் பூமியான பலஸ்தீனைக் கைப்பற்றி 1948 ல் தான் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.உலகத்தின் மிக குட்டி நாடு இஸ்ரேல்.ஆனால் அகில உலகத்தின் மறைமுகமான ஆட்சியும் அதிகராமும் அவர்களின் கையில் தான் இருக்கிறது.அதற்காக அவர்கள் செய்த முதல் வேளை அவர்களின் கலாச்சாரத்தை உலகம் முழுக்க பரப்ப ஆரம்பித்தார்கள்.

ஒரு அறிஞன் சொன்னான் ; ஆட்சி அதிகாரம் உனக்கு வேண்டுமென்றால் ஆட்சியும் அதிகாரமும் உன் கையில் வர வேண்டுமென்றால் முதலில் உன் கலாச்சாரத்தை பரப்பு. உன் கலாச்சாரத்தை பரப்பி மக்கள் அதை பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள் என்றால் ஆட்சியும் அதிகாரமும் உன் கையில் வந்து விடும் என்று சொன்னான். அதைத்தான் அவர்கள் செய்தார்கள். தங்கள் கலாச்சாரத்தை உலகத்தில் பரப்ப ஆரம்பித்தார்கள். தங்கள் கலாச்சாரத்தை உலகத்தில் பரப்ப அவர்கள் எடுத்துக் கொண்ட மிகப்பெரிய ஆயும் சேட்டர்லைட் சேனல்ஸ்.

பூமியில் 78 % நீர் தான் இருக்கிறது.22 % தான் நிலம். அதிலும் 60 % சதவீதம் தான் மனிதர்கள் வாழக்கூடிய பூமி.அந்த மனிதர்கள் வாழக்கூடிய 60 %  நிலமும் யூதர்களின் கையில் தான் இருக்கிறது. இந்தியாவிலும் உலகத்தில் இருக்கிற மற்ற எந்த நாடுகளிலும் சரி ஒளிபரப்பாகிற சேனல்களில் 99 சதவீதம் அவர்களுடையது தான். சேட்டர்லைட் சேனல் மூலமாக இன்றைக்கு யூதர்கள் இந்த உலகத்தையே தன் கையில் வைத்துக் கொண்டு தன் மோசமான கலாச்சாரங்களையும் தன் மோசமான நாகரீகங்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.அதில் சிக்கி நாமும் நம் வாழ்க்கையையும் நம் ஈமானையும் இழந்து கொண்டிருக்கிறோம். நம்மை அழிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட முதல் ஆயுதம் மீடியா சேனல்ஸ்.

மட்டுமல்ல நமக்கெதிராக இன்னும் பலவிதமான சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், நம்மை வழிகெடுப்பதற்காக அவர்கள் செய்கின்ற அத்தனை விஷயங்களும் தங்கள் நாட்டில் தங்கள் மக்களை பாதிக்காதவாறு மிகுந்த கவனத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். உலகில் புகையிலை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் அவர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் புகை பிடிப்பது தேச விரோதக் குற்றம். உலகில் போதைப் பொருட்களை விற்பது அவர்கள் தான்.ஆனால் போதை பொருட்கள் இஸ்ரேல் நாட்டில் தடை. இன்றுள்ள அத்தனை ஆபாச இணையதளங்களையும் இயக்குவது அவர்கள் தான்.ஆனால் ஆபாச இணையதளங்கள் இஸ்ரேல் நாட்டில் தடை. குழந்தைகளின் அறிவை மழுங்கடிக்கும் கார்ட்டூன் படங்களை உலகில் உலவ விடுவதும் இந்த யூதர்கள் தான். ஆனால் இஸ்ரேல் நாட்டில் அது தடை. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.இப்படி தன் மக்களை கவனத்தோடு பாதுகாத்து மற்ற மக்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம்.

தொழில்நுட்பம், இசை , விஞ்ஞானம் , சினிமா என எந்த துறையினை எடுத்துக்கொண்டாலும் யூதர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசம்!  ஐரோப்பா கண்டங்களில் செல்வாக்கான பதவிகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் யூதர்கள். உலக நாடுகளில் இதுவரையில் 902 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது . அதில் 203 பேர் யூதர்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் கல்வி, வளர்ச்சி, மனிதநேயம் ஆகியவற்றை இலட்சியமாக கொண்டே செயல்படும்.ஆனால்  இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு, வன்முறை,  சூறையாடுதல்,சூழ்ச்சி செய்து மக்களை வழிகெடுக்குதல் ஆகியவற்றை இலட்சியமாக கொண்டு ஒரு நாடு செயல்படுகிறது எனில், நிச்சயமாக இஸ்ரேலைத் தவிர வேறு எந்த நாடும் இருக்க வாய்ப்பில்லை.

அதில் மிகக் குறிப்பாக நம் இஸ்லாமிய பெண்களை டார்கெட் அவர்களை குறி வைத்து அவர்களை வழிகெடுப்பதற்கும் அவர்களை இழிப்பதற்கும் பல வகையான சூழ்ச்சிகளையும் சதிவேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய யூனியன்,உலக வங்கி, அமெரிக்க ஏகாதிபத்தியம்,ஐநா சபை இவை அத்தனையும் யூதர்களின் பிடியில் இருக்கிறது.

ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலை உருவாக்கியது

1985 ல் சுமார் 120 வருடங்கள் முன்பு யூதர்களின் நிலை என்னெவெனில் அவர்கள் சொந்த நாடும் வீடும் இல்லாமல் உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் விரட்டப்பட்டனர். அப்பொழுது இதை எண்ணி கவலைப்பட்ட ஒரு யூதன், அவன் பெயர் தியோடர் ஹெசில். தனது தலைமையில் 6பேர் கொண்ட குழு அமைத்து அதற்கு உலக யூதர்களின் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டி யூதற்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க திட்டம் வகுத்து அதை 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக தயாரித்து யூத நாட்டை உருவாக்குவேன். அங்கு யூதர்களை குடி அமர்த்துவேன் என்று சொல்லி உலகத்தின் அனைவரிடமும் நிதி திரட்டினான். 1897 ல் பலஸ்தீனுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்து அங்குள்ள நிலை அறிந்து தக்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க பலஸ்தீன் தான் தோதுவான பகுதி என்பதை அறிந்து கொண்டான். அப்போது பலஸ்தீன் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருந்தது துருக்கியின் கலீபாக சுல்தான் அப்துல் ஹமீது இருந்தார்கள். அந்த பலஸ்தீனுக்கு தியேடர் ஹெஸீல் தலைமையிலான யூதர்கள் சென்று அங்கு வாழ உதவி கேட்டனர். கலீபா அவர்களுடன் அவர்களின் சூழ்சியை புரியாமல் பலஸ்தீனில் அவர்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ கருணையுடன் சம்மதித்தார்கள். இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பான் என்ற கதை போன்று தங்களுக்கு இடம் கொடுத்து கருணை காட்டிய கலீபாவிடம் சொன்னான் ;  நிறைய பணம் தருகின்றேன். பலஸ்தீனின் ஒரு பகுதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டான். கலீபா சுல்தான் அவர்கள் சொன்னார்கள் ; பலஸ்தீன் எங்கள் சொத்து அல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் சொத்தாகும். இந்த பூமிக்காக என் சமுதாயம் நீண்ட நெடுங்காலம் போராடி இருக்கின்றது. எனவே என் உடம்பில் ஒரு சதை துண்டை தந்தாலும் என் நாட்டில் ஒரு சிறு பகுதியை விட்டு தர மாட்டேன் என்று சொன்னார்கள்.

கலீபாவிடம் தன் முயற்சி தோற்றவுடன் பலஸ்தீனில் வாழ்ந்த ஏழை விவசாயிகளின் பக்கம் கவனத்தை கொண்டு சென்றான். அவர்களுக்கு உதவுவது போன்ற சிந்தனையில் அவர்களின் வீட்டை அடமானம் வைத்து அளவுக்கு மீறி வட்டிக்கு கடன் கொடுத்தனர். வீடு வட்டியில் மூழ்கிய பொழுது அதை தங்களுக்கு சொந்தமாக்கினர். நிலத்தை விற்கும் சிந்தனையில் இருந்த விவசாயிகளுக்கு பல மடங்கு பணம் கொடுத்து அந்த நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டனர். உலகத்தின் பல நாடுகளிலும் வழ்ந்து வந்த முஸ்லிம்கள் அங்கு நிலங்களை வாங்கி போட்டிருந்தனர். அவர்களை கண்டறிந்து அளவுக்கு மீறி பணம் கொடுத்து ஏமாற்றி அதையும் எழுதி வாங்கிக் கொண்டனர். வாங்கிய வீடுகளில் ரகசியமாக முன்பு பணம் கொடுத்த யூதர்களை குடி அமர்த்தினர். இந்த சூழ்ச்சியை கொஞ்சம் தாமதமாக புரிந்த கலீபா பத்திரப்பதிவு சட்டத்தை கடுமையாக்கி அதை கண்கானித்தார்கள். எனவே இதற்கு பின்னர் யூதர்கள் பத்திரத்தை பெயர் மாற்றம் செய்யாமலேயே வீட்டை வாங்கினார்கள். விற்ற முஸ்லிம்களை காலி செய்தனர்.

இவ்வாறு இஸ்ரேல் ஃபலஸ்தீனை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றியது. தற்போது 21000 சதுர கி.மீ அவர்களின் கையில் இருக்கிறது. மீதமிருக்கிற 6000 சதுர கி.மீ ரையும் கைப்பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தன் நாட்டிற்காகவும் இஸ்லாத்திற்காகவும் பைத்துல் முகத்தஸிற்காகவும் போராடிக் கொண்டிருக்கிற நம் இஸ்லாமியச் சொந்தங்களுக்காக நாம் துஆ செய்ய வேண்டும். இஸ்ரேலின் மறைமுகமான சூழ்ச்சிகளை நாம் புரிந்து அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

2 comments:

  1. Masha allah nalla thagaval

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் என் ஜும்ஆவை அலங்கரித்த பயான்

    ReplyDelete