அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நம்மைப் படைத்த இறைவன் நம்மீது அன்பு கொண்டு
நமக்காக அளித்த மிக அரிய பரிசு, நாம் வாழும் இந்த பூமி.
“அவன் தான் உங்களுக்குப் பூமியை {நீங்கள் வசிப்பதற்கு} வசதியாக ஆக்கி வைத்தான்.ஆகவே அதன் பல
கோணங்களிலும் செல்லுங்கள். அவன் {உங்களுக்கு} அளித்திருப்பவைகளைப்
புசித்துக் கொள்ளுங்கள்” என அல்குர்ஆன்
67-வது அத்தியாயத்தின் 15-வது வசனம் பேசுகிறது.