Thursday, August 27, 2020

பணிவின் மூலம் ஒற்றுமையை வளர்ப்போம்

 

சமூகத்தில் ஒற்றுமை மேம்படுவதற்கு இஸ்லாம் காட்டித்தருகின்ற வழிகாட்டுதல்களை ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்த்து வருகிறோம். ஒற்றுமை சிதைந்து போனதற்கும் ஒற்றுமை இல்லாமல் போனதற்கும் என்ன காரணம் என்பதையும் நாம் அலசி வருகிறோம்.அந்த வகையில் ஒற்றுமையை சிதைக்கக்கூடிய ஆபத்தான விஷயங்களில் ஒன்று தன்னை உயர்வாக கருதிக் கொள்கிற குணம்.

Wednesday, August 26, 2020

அன்பளிப்புகளைக் கொண்டு ஒற்றுமையை ஓங்கச் செய்வோம்

 

ஒற்றுமை தான் நமக்கான பலம், ஒற்றுமை தான் நமக்கான அடிப்படை. அந்த ஒற்றுமை சீர்குலைந்து விட்டால் நாம் பலம் குன்றிப் போய் விடுவோம். ஸஹாபாக்களிடம் அந்த ஒற்றுமை இருந்ததினால் அவர்கள் சொற்பமாக இருந்தும் குறுகிய காலத்தில் அவர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைக்கு உலகில் நாம் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் பலத்தில் சிறுபான்மையாகத்தான் இருக்கிறோம். அதற்கு காரணம் ஒற்றுமை இல்லாமல் போனது என்று கடந்த வார ஜும்ஆவில் குறிப்பிட்டோம்.

ஒற்றுமையே நம் பலம்

 


ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு நபி அவர்கள் மதினமாநகரம் சென்றவுடன் அவர்கள் ஆரம்பமாக நான்கு காரியங்களை செய்தார்கள்.1 அல்லாஹ்வை தொழுவதற்கு ஒரு பள்ளியை கட்டியெழுப்பினார்கள். 2வது மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு மதரஸாவை உருவாக்கினார்கள். இவ்விரண்டும் படைத்தவனோடு தொடர்புடையவை.

Monday, August 24, 2020

தூங்கும் முன் ஓதும் தஸ்பீஹ்

 

 

إذَا أخَذْتُما مَضَاجِعَكُما تُكَبِّرَا أرْبَعًا وثَلَاثِينَ، وتُسَبِّحَا ثَلَاثًا وثَلَاثِينَ، وتَحْمَدَا ثَلَاثًا وثَلَاثِينَ فَهو خَيْرٌ لَكُما مِن خَادِمٍ

இரவு தூங்கும் முன் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும்

அல்ஹம்து லில்லாஹ் 33 தடவையும் அல்லாஹு அக்பர் 34 தடவையும் ஓதும்படி நபி ஸல் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தார்கள்.

 

 

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  அலி {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3705

கனவு கண்டால்.......

 

إذا رَأَى أحَدُكُمْ رُؤْيا يُحِبُّها، فإنَّما هي مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عليها ولْيُحَدِّثْ بها، وإذا رَأَى غيرَ ذلكَ ممَّا يَكْرَهُ، فإنَّما هي مِنَ الشَّيْطانِ، فَلْيَسْتَعِذْ مِن شَرِّها، ولا يَذْكُرْها لأحَدٍ، فإنَّها لا تَضُرُّهُ

உங்களில் ஒருவர் தான் விரும்புகிற (நல்ல) கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

ஏறும் போதும் இறங்கும் போதும்

 

 

كُنَّا إذَا صَعِدْنَا كَبَّرْنَا، وإذَا نَزَلْنَا سَبَّحْنَا

உயரமான இடத்தை நோக்கி ஏறும் போது அல்லாஹு அக்பர் என்றும்

பயணத்திலிருந்து திரும்பி வீட்டில் நுழையும் போது

  

تَوْبًا تَوْبًا لِرَبِّنَا اَوْبًا لَا يُغَادِرُ عَلَيْنَا حَوْبًا

தவ்பன் தவ்பன் லிரப்பினா அவ்பன் லா யுகாதிரு அலைனா ஹவ்பன்.

பயணம் செல்பவருக்காக

 


اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ

அஸ்தவ்திவுல்லாஹ தீனக வ அமானதக வ ஹவாதீம அமலிக

பயணம் செல்பவர் தன் வீட்டாருக்காக

 

 

اَسْتَوْدِعُكَ اللهَ الَّذِيْ لَا تُضَيِّعُ وَدَائِعَهُ

அஸ்தவ்திவுல்லாஹல்லதீ லா துழய்யிவு வதாயிஅஹு

ஒரு கூட்டத்தைப் பற்றி அச்சம் ஏற்பட்டால்

 


اَللّهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِي نُحُوْرِهِمْ وَنَعُوْذُبِكَ مِنْ شُرُوْرِهِمْ

அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக ஃபீ நுஹூரிஹிம் வ நவூதுபிக மின் ஷுரூரிஹிம்.

பயணத்திலிருந்து திரும்பி சொந்த ஊரைக் கண்டதும்

 

 

آيِبُوْنَ تِائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

ஆயிபூன தாயிபூன ஆபிதூன லிரப்பினா ஹாமிதூன்.

வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன்

 

 

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقَرِنِينَ وَإنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ ! إنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هذَا الْبِرَّ وَالتَّقْوى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضى اَللّهُمَّ ! هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ ! أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ. وَالْخَلِيْفَةُ فِي الْأهْلِ اَللّهُمَّ ! إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ ، وَكآبَةِ الْمَنْظَرِ ، وَسُوْءِ الْمُنْقَلَبِ ، فِي الْمَالِ وَالْأهْلِ

சுப்ஹானல்லதீ ஸஹ்ஹர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.

வீட்டை விட்டும் வெளியேறும் போது

 


بسم اللهِ ، توكّلتُ على اللهِ ، اللهم إنّي أعوذ بك أن أضِلّ أو أُضَلّ ، أو أَزِلّ أو أُزَلّ ، أو أَظْلِمَ أو أُظْلَمَ ، أو أَجْهَل أو يُجْهَل عليّ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அள்லிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.

ஒரு ஊருக்குள் நுழையும் முன்

 

 

اَللّهُمَّ اِنَّا نَسْأَلُكَ خَيْرَ هذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ اَهْلِهَا وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ اَهْلِهَا وَشَرِّ مَا فِيْهَا

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஹைர ஹாதிஹில் கர்யத்தி வ ஹைர அஹ்லிஹா வ நவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி அஹ்லிஹா வ ஷர்ரி மா ஃபீஹா.

நெருக்கடியிலிருந்து விலக

 

 

لَا اِلهَ اِلَّا اَنْتَ سُبْحنَكَ اِنِّي كُنْتُ مِنَ الظّلِمِيْنَ

லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்.

கடும் சிரமத்தின் போது

 


اَللّهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ فَلَا تَكِلْنِي اِلَي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَاَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا اِلَهَ اِلَّا اَنْتَ

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜூ ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்னின். வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லா இலாஹ இல்லா அன்த.

வறுமையைப் போக்கும் வாகிஆ

 

 

من قرأ سورةَ الواقعةَ كلَّ ليلةٍ لم تُصِبهُ فاقةٌ أبدًا وقد أمرتُ بناتي أن يقرأْنها كلَّ ليلةٍ

ஒவ்வொரு நாள் இரவும் யார் சூரா வாகிஆ வை ஓதி வருகிறாரோ

இரு மலக்குகளின் பிரார்த்தனை

 

 

ما مِن يَومٍ يُصْبِحُ العِبادُ فِيهِ، إلَّا مَلَكانِ يَنْزِلانِ، فيَقولُ أحَدُهُما: اللَّهُمَّ أعْطِ مُنْفِقًا خَلَفًا، ويقولُ الآخَرُ: اللَّهُمَّ أعْطِ مُمْسِكًا تَلَفً

ஒவ்வொரு நாளிலும் இரண்டு மலக்குகள் இறங்குகிறார்கள்.

சிறந்த அமல்

 

 

إنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بهَا وجْهَ اللَّهِ إلَّا أُجِرْتَ عَلَيْهَا، حتَّى ما تَجْعَلُ في فَمِ امْرَأَتِكَ

 

உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற ஒரு பிடி உணவு உட்பட

சபை முடியும் போது

 


سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ لَا اِلهَ اِلَّا اَنْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

 

சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக லா இலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வ அதூபு இலைக.

வீட்டில் நுழைந்தவுடன் முதன்முதலாக

 

 

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كان إذا دخَل بيتَه يبدَأُ بالسِّواكِ

நபி ஸல் அவர்கள் வீட்டினுள் வந்த முதன்முதலாக என்ன செய்வார்கள்

வித்ர் தொழுகைக்குப் பிறகு

 

 

عنِ النَّبيِّ صلَّى اللَّه عليهِ وعلى آلِهِ وسلَّمَ أنَّهُ كانَ يقرأُ في الوترِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَ قُلْ يَأَيُّهَا الكَفِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، فإذا سلَّمَ قالَ: سبحانَ الملِكِ القدُّوسِ ، سُبحانَ الملِكِ القدُّوسِ ، سبحانَ الملِكِ القدُّوسِ ، ورفعَ بِها صوتَهُ

நபி ஸல் அவர்கள் வித்ரு தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்து விட்டால்

கவலைகளை நீக்கும் ஸலவாத்

 

 

قال أُبيُّ بنُ كعبٍ فقلتُ يا رسولَ اللهِ إنِّي أُكثِرُ الصَّلاةَ فكم أجعلُ لك من صلاتي قال ما شئتَ قال قلتُ الرُّبعَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال فقلتُ فثُلثَيْن قال ما شئتَ فإن زدتَ فهو خيرٌ لك قلتُ النِّصفَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال أجعلُ لك صلاتي كلَّها قال إذًا يُكفَى همُّك ويُغفرُ لك ذنبُك

உங்கள் மீது நான் அதிகம் ஸலவாத் ஓதுகிறேன்.என் நேரங்கள் முழுவதையும் உங்கள் மீது ஸலவாத் ஓதுவதற்காக ஆக்கிக் கொள்கிறேன்

கஹ்ஃப் சூரா

 

 

من قرأ سورةَ الكهفِ كانت له نورًا يومَ القيامةِ من مقامِه إلى مكةَ ومن قرأ عشرَ آياتٍ من آخرِها ثم خرج الدجالُ لم يضرُّه

 

எவர் கஹ்ஃப் சூராவை ஓதுகிறாரோ மறுமை நாளில் அவர் இருக்கும் இடத்திலிருந்து மக்கா வரை ஒளியால் நிரப்பப்படும்.

ஒழுவுடன் உறங்குவது

 

 

من بات طاهرًا بات في شِعارِه مَلَكٌ فلَمْ يستيقِظْ إلَّا قال المَلَكُ : اللَّهمَّ اغفِرْ لعبدِك فلانٍ فإنَّه بات طاهرًا

ஒருவர் ஒழு செய்து விட்டு உறங்கினால் அவருடன் ஒரு வானவரும் உறங்குகிறார்.

Saturday, August 22, 2020

தூக்கத்தில் திடுக்கிட்டால்

 


اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَحْضُرُوْنَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி மின் கழபிஹி வ இகாபிஹி வ ஷர்ரி இபாதிஹி வ மின் ஹமஜாத்திஷ் ஷயாதீனி வ அய் யஹ்ளுரூன்.

காய்ச்சல் நீங்க

 

 

بسم الله الكبير اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ عَرَقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

பிஸ்மில்லாஹில் கபீர். அவூது பில்லாஹில் அளீம் மின் ஷர்ரி அரகின் நஆரின் வ மின் ஷர்ரி ஹர்ரின்னார்.

உடல் வலி நீங்க

 

 

اَعُوْذُ بِعزة اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا اَجِدُ وَاُحَاذِرُ

அவூது பி இஸ்ஸதில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு

வாகனம் வாங்கினால் ஓதும் துஆ

 


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا جَبِلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا جَبِلْتَهَا عَلَيْهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி.

காணாமல் போன பொருள் கிடைக்க

 

 

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அரஃபா நோன்பு

  

صِيَامُ يَومِ عَرَفَةَ، أَحْتَسِبُ علَى اللهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتي بَعْدَهُ

அரஃபா நோன்பு அது, கடந்த வருடம் மற்றும் அடுத்த வருட பாவங்களை மன்னித்து விடும் என்று  நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க

 


مَا شَاءَاللهُ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ

மாஷா அல்லாஹு லா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்ட

 

 

உங்களது வீடுகளை மண்ணரைகளாக ஆக்கி விடாதீர்கள்.எந்த வீட்டில் பகரா அத்தியாயம் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்.

வீட்டில் ஏழ்மை நீங்க

 

 

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4

பொருள்

நபியே நீங்கள் கூறுவீர்களாக! அல்லாஹ் ஒருவனே! அவன் எவரிடத்திலும் தேவையற்றவன்.அவன் யாரையும் பெற்றெடுக் கவும் இல்லை.யாராலும் பெற்றெடுக்கப்படவும் இல்லை.

பயம் நீங்க

 


اَللهُ اَللهُ رَبِّيْ لَا شَرِيْكَ لَهُ

அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா ஷரீக்க லஹு

கோபம் நீங்க

 


اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الَّرجِيْمِ

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

சிரமமான நேரத்தில்

 


يَاحَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

யா ஹய்யு யா கய்யூமு பிரஹ்மத்திக அஸ்தகீசு

மலை போன்ற கடன்கள் நீங்க

 

اَللّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வ அக்னினீ பிஃபள்லிக அம்மன் ஸிவாக

ரமலானில் அதிகம் செய்ய வேண்டிய 4 காரியங்கள்

 

 

واستكثِروا فيه من أربعِ خصالٍ : خَصلتَينِ تُرضون بهما ربَّكم، وخَصلتَينِ لا غنى لكم عنهما، فأما الخصلتانِ اللتان تُرضون بهما ربكم فشهادةُ أن لا إله إلا اللهُ وتستغفرونهُ، وأما اللتان لا غنى لكم عنهما فتسألونَ اللهَ الجنةَ وتعوذون بهِ من النارِ

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ;

ரமலானில் நான்கு காரியங்களை அதிகமாக செய்து கொள்ளுங்கள்.அதில் இரண்டு அல்லாஹ்வை திருப்திப் படுத்தும். இன்னொரு இரண்டை விட்டும் நீங்கள் தேவையற்று இருக்க முடியாது.

செல்வம் பெருக

 

 

لَااِلهَ اِلَّا اللهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِيْنُ

லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்

சிறு குற்றங்களை அழிக்க

 

 

لَااِلهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஃபர்ளான தொழுகை முடிந்த பிறகு

 

 

اَللّهُمَّ اَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ

அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம். வமின்கஸ் ஸலாம். தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற

 


ஃபலக் மற்றும் நாஸ் இந்த இரு சூராக்களையும் அதிகம் ஓதி வருகிற போது கண் திருஷ்டியிலிருந்து பாதுப்புப் பெறலாம்.

Thursday, August 20, 2020

ஹிஜ்ரி தொடக்கம்

 

                          

அல்லாஹ்வின் கிருபையால் ஹிஜ்ரி 1444 ஐ நிறைவு செய்து விட்டு 1445 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறோம்.இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை அடைந் திருக்கிறோம்.இந்த முஹர்ரம் மாதம் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட மகத்தான மாதம்.பல்வேறு சிறப்புக் களையும் உயர்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிற மாதம்.

Wednesday, August 19, 2020

சூரத்துல் இக்லாஸ்

 


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ  اللَّهُ الصَّمَدُ  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

குல் ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித். வலம் யூலத்.வலம் யகுல்லஹு குஃபுவன் அஹத்.

தடையின்றி சுவனத்தில் நுழைய

 

 

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

 "அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ் வலா நவ்ம். லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாஃபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃவு இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபைன அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).

ரஜபிலும் ஷஃபானிலும் ஓத வேண்டிய துஆ

 

 

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான

நபியின் அன்பைப் பெற

 

اَللّهُمَّ اَعِنِّىْ عَلى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக.

ஆபத்துக்களை விட்டு பாதுகாப்புப் பெற

 

 

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ كُلِّهَا مِنْ شَرِّ مَا خَلَقَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி குல்லிஹா மின் ஷர்ரி மா கலக.

நரக விடுதலை பெற

 

 

اَللّهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ

அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்.

மிகச்சிறந்த தஸ்பீஹ்

 

 

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.

நம் தொழுகைகள் முழுமை பெற

 

 

استغفرالله العظيم استغفرالله العظيم استغفرالله العظيم

من كل ذنب وخطيئة واتوب اليه واسأله التوبة

அஸ்தக்ஃபிருல்லாஹல் அளீம் மின் குல்லி தன்பின் வகதீஅத்தின் வஅதூபு இலைஹி வஅஸ்அலுஹுத் தவ்பா.

பாவங்கள் மன்னிக்கப்பட

 

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ    

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷய்யின் கதீர்

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற

 

 

رَضِيْتُ بِاللٰهِ رَبًّا وَّبِالْإِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

ரளீத்து பில்லாஹி ரப்பவ் வபில் இஸ்லாமி தீனவ் வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா.

கவலை மற்றும் கடன்கள் நீங்க

 


اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِوَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜனி, வஅவூது பிக மினல் அஜ்ஸி வல் கஸலி, வஅவூது பிக மினல் ஜுப்னி வல் புஹ்லி, வஅவூது பிக மின் கலபதித்தைனி வ கஹ்ரிர் ரிஜால்.

4 ம் கலிமாவினால் கிடைக்கும் நன்மைகள்

 

                                        لا إله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து பியதிஹில் கைரு யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

ஹிஜ்ரத் தரும் பாடம்

 

ஹிஜ்ரிப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஹிஜ்ரிப் புத்தாண்டு என்றவுடன் சட்டென்று நம் அனைவரின் நினைவிலும் சிந்தனையிலும் உதிப்பது நபி அவர்களும் அவர்களின் அருமைத் தோழர்களான ஸஹாபாக்களும் தன் சொந்த நாட்டை விட்டு, தன் சொந்த ஊரை விட்டு, தான் வாழ்ந்த வீட்டை விட்டு, தன் குடும்பத்தை விட்டு, தன் சொத்துக்களை விட்டு, தன் சொந்த பந்தங்களை விட்டு அல்லாஹ்வின் கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக அல்லாஹ்வின் பொருத்தம் என்ற ஒரே இலக்கை முன்னிறுத்தி மதீனா நோக்கி இடம் பெயர்ந்து சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஹிஜ்ரத் பயணம் தான். அந்த ஹிஜ்ரத் பயணத்தை மையமாகக் கொண்டு தான் இஸ்லாமிய வருடக்கணக்கு தொடங்கியது,இன்று 1442 ஐத் தொட்டிருக்கிறோம்.

ஹிஜ்ரத் ஏன்

 

அல்லாஹ்வின் பேரருளால் ஹிஜ்ரிப் புத்தாண்டை சந்திக்க இருக்கிறோம்.நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய தேதிக்குறிப்பும் இஸ்லாமிய காலண்டரும் உருவாக்கப்பட வில்லை. அதற்கான தேவையும் ஏற்பட வில்லை. ஹள்ரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ரொம்ப தூரம் விரிவடைந்து உலகத்தின் பல நாடுகளிலும் இஸ்லாமியக்காற்று வீச ஆரம்பித்த போது தான் இஸ்லாமிய காலண்டருக்கான தேவையும் அவசியமும் ஏற்படுகிறது.அன்றைக்கு பக்கத்து மாகானங்களில், பக்கத்து நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸஹாபாக்களும் அதை வலியுறுத்தினார்கள். அதன் அவசியத்தை உணர்ந்து கொண்ட ஹழ்ர்த உமர் ரலி அவர்கள் அதை ஆமோதித்தார்கள்.எதிலிருந்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்ற பிரச்சனை வந்த போது பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.அந்த நேரத்தில் ஹள்ரத் உமர் ரலி அவர்கள் ஹிஜ்ரத்தை மையமாக வைத்து வருடக்கணக்கை தொடங்கலாம் என்று சொன்னதோடு அதற்கு ஒரு காரணத்தையும் குறிப்பிட்டார்கள்.

Tuesday, August 18, 2020

சுத்தம் சுகாதாரம்

 


நம் மார்க்கம் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அதன் அவசியத்தை கூறியதோடு மட்டுமின்றி அதை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளையும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளையும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Sunday, August 16, 2020

துஆவின் வலிமை

 

    (குடியுரிமைப் பிரச்சனை நிலவும் நேரத்தில் பேசிய ஜும்ஆ உரை)

இப்பொழுது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற சூழ்நிலைகள் நமக்கு நன்றாக தெரியும். குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதோடு  நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் பூர்வீகமாக வசித்துக் கொண்டிருக்கின்ற இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு  இனிவரும் நாட்களில் நாட்டை விட்டு துறத்தப்படுகின்ற அல்லது அகதிகளாக ஆக்கப்படுகின்றன மிக மோசமான ஆபத்தான ஒரு சூழலை நோக்கி நம்நாடு போய்க்கொண்டிருக்கிறது.அல்லாஹ் அந்த ஆபத்தான சூழ்நிலை வராமல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்பானாக.

Friday, August 14, 2020

கொரோனாவும் இறைச் செய்தியும்

 

            (ஐந்து மாதங்களுக்கு முன்பு பேசிய ஜும்ஆ உரை)

உலகத்தில் அல்லாஹ் எண்ணற்ற படைப்புக்களை படைத்திருக்கிறான். அந்த படைப்புக்கள் தான் அல்லாஹ்வின் வல்லமையையும் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அல்லாஹ் இருக்கிறான் என்ற உணர்வை நமக்குத் தருவது அல்லாஹ்வின் அற்புதமான படைப்புக்கள் தான்.

Thursday, August 13, 2020

படைத்தவனிடம் ஆரோக்கியத்தைக் கேட்போம்

 

இன்று உலகத்தில் நமக்கு நிறைய செல்வங்கள் உண்டு.நமக்கு அறிவைப் புகட்டுகின்ற கல்விச்செலவம், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற பொருட்செல்வம், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி அமைக்கின்ற இளமைச் செல்வம், நமக்கு ஈருலகிலும் பெருமை சேர்க்கிற குழந்தைச் செல்வம், இப்படி நம் வாழ்வில் நிறைய செல்வங்கள் உண்டு.ஆனால் இந்த அனைத்து செல்வங்களிலும் ஆக உயர்ந்த, மிகவும் மேலான, ஈடுஇணையற்ற செல்வம் உடல் ஆரோக்கியம்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

Monday, August 3, 2020

திருமணத்தில் பரக்கத் வேண்டுமா ?



                    (இரு வருடங்களுக்கு முன்பு பேசியது)

பரவலாக எல்லா ஊர்களிலும் எல்லா பகுதிகளிலும் திருமண விஷேசங்கள் நடந்து கொண்டிருக்கிற இவ்வேளையில் திருமணம் குறித்த மார்க்கத்தின் ஒரு சில வழிகாட்டுதலை அறிந்து கொள்ள வேண்டும்.