அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல
அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அருமை நாயகம் ஸல் அவர்கள் இப்புவியை விட்டுப் பிரியும்
பொழுது இரண்டு பொக்கிஷத்தை நம்மிடம் விட்டுச் சென்றார்கள். ஒன்று ; அற்புதமான அல்குர்ஆன்.மற்றொன்று ; அவர்களின் சொல்,செயல்,அழகிய வழிமுறை.