Tuesday, December 24, 2013

இஸ்லாம் விரும்பும் மைகள்

                                


1. பேச்சில் வேண்டும்  ண்மை.                            

2. செயலில் வேண்டும் - பொறுமை.

Saturday, December 21, 2013

சிறந்தவர்கள் யார்?

                                                                                     

1.ஆண்களில்  சிறந்தவர் யார்?                                                                                                            

 தன் மனைவியிடத்தில் நல்ல பெயரை வாங்குபவரே ஆண்களில் சிறந்தவர்.             

2.பெண்களில் சிறந்தவர் யார்?                                                                                                            

 கணவன் பார்த்தால் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே பெண்களில் சிறந்தவர்.  

இஸ்லாமியப் பார்வையில் பரக்கத் part -4

பரக்கத்தைப் பெற்றுத்தரும் அம்சங்கள் :-
நமது வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் பரக்கத் [அபிவிருத்தி] ஏற்படுவதற்கு மார்க்கம் ஒரு சில விஷயங்களை அடையாளம் காட்டுகிறது.அவற்றை நாம் பேணி வந்தால் இன்ஷா அல்லாஹ் பரக்கத்தைப் பெற்றி மகிழலாம்.
  1-வது விஷயம்  இறையச்சம்.

Thursday, December 19, 2013

மரம் வளர்ப்போம்




அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! படைப்புகளில் சிறந்த படைப்பாக நம்மை இறைவன் படைத்துள்ளான். சிறந்தவர்களாக இருக்கிற நாம், இறைவனின் பிரதிநிதியாக ஆக்கப்பட்டு, பிற படைப்புகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பும் வழங்கப் பட்டுள்ளோம். அவன் தான் {தன்} பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கியுள்ளான் என அல்குர்ஆன் அத்தியாயம் 6 ன் 165 வது வசனம் குறிப்பிடுகிறது.

ஆறுதல் தரும் பிரார்த்தனை




அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே ! நவீங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரங் களைப் போல் மாறிவிட்டது.மனிதர்களிடம் இருந்த சகோதர பாசம் குறைந்து விட்டது, மனிதாபிமானம் கரைந்து விட்டது, நட்பும் உருகி விட்டது, சுற்றத்தாரின் ஆதரவும் காணல் நீராய் போய் விட்டது.இதனால் மனிதன் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக மாறி, தான்என்ற வட்டத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான்.

எங்கே நிம்மதி?

    


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! இன்றைக்கு நாம் எல்லா விஷயங்களிலும் முன்னேறி வருகிறோம்.கல்வி, பொருளா தாரம் என்று எல்லா விஷயங்களிலும் வளர்ச்சிக்கு மேல் வளர்ச்சியைப் பெற்று வருகிறோம். நினைத்ததை சாதித்து விடுகிறோம், இலட்சியங்களை அடைந்து கொள்கிறோம், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி காணுகிறோம்.

நாவின் தீங்கு

      


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! அல்லாஹுத்தஆலா தன் அருள்மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபில், ரஹ்மான் என்ற அத்தியாயத்தின் 3 மற்றும் 4 வது வசனத்தில் நானே மனிதனைப் படைத்தேன்.நானே மனிதனுக்கு விளக்கமாக பேசவும் கற்றுக் கொடுத்தேன் எனக் குறிப்பிடுகிறான்.

துன்பத்திற்குப் பின் இன்பம்

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நாம் வாழ்கின்ற இந்த உலக வாழ்க்கை, இன்பமும்,துன்பமும் கலந்த கலவை.துன்பத்தை அனுபவிக்காமல் இன்பத்திலேயே மூழ்கியவனும் கிடையாது.இன்பத்தை சுவைக்காமல் துன்பத்திலேயே சிக்கியவனும் கிடையாது. நம்மைப் படைத்த இறைவன் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தருகிறான்.

இஸ்லாம் கூறும் அறம்.

   


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! உலகத்தில் அறம் என்ற தர்மத்தை வலியுறுத்தாத சமயங்களே இல்லை. மனிதனை உயர்வு படுத்துகின்ற, அவனுக்கு வரும் சோதனைகளிலிருந்து அவனைக் காக்கின்ற உயர்ந்த தர்மத்தைக் குறித்து எல்லா சமயங்களும் பேசுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

     


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே!உலகில் மனிதனும், மற்ற ஜீவராசிகளும் ஜீவிக்கத் தேவையான,அவசியமான பொருள் தண்ணீராகும்.தண்ணீர் என்பது பூமியில் கிடைக்கும் மதிப்பு மிகுந்த சொத்துக்களில் ஒன்று. அகிலத்தின் எல்லா  வளங்களுக்கும் மூலம் நீர் தான்.

உலகை உலா வருவோம்

   

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நேயர்களே! நம்மைப் படைத்த இறைவன் நம்மீது அன்பு கொண்டு நமக்காக அளித்த மிக அரிய பரிசு, நாம் வாழும் இந்த பூமி.
      
அவன் தான் உங்களுக்குப் பூமியை {நீங்கள் வசிப்பதற்கு} வசதியாக ஆக்கி வைத்தான்.ஆகவே அதன் பல கோணங்களிலும் செல்லுங்கள். அவன் {உங்களுக்கு} அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொள்ளுங்கள் என அல்குர்ஆன் 67-வது அத்தியாயத்தின் 15-வது வசனம் பேசுகிறது.

இஸ்லாத்தில் பெண்ணியம்.

  

அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்} அன்பு நிறைந்த நேயர்களே! இன்றைய கால கட்டத்தில் பெண்ணியம் என்பது பலராலும் பரவலாக பேசப்படும் தலைப்புகளில் ஒன்று. பெண் என்பவள்,அடக்க ஒடுக்கமாக, கற்பொழுக்க முள்ளவளாக,கீழ்படிபவளாக,குழந்தைகளையும், வீட்டையும் நன்கு பராமரிப்பவளாக,சமைப்பவளாக,துணிகளை துவைப்பவளாக, வீட்டை சுத்தம் செய்பவளாக,எதிலும் கால் வைக்காமல் வீட்டில் அடங்கிக் கிடப்பவளாக,கணவனுக்காக தன்னை அழித்துக் கொள்பவளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க நோக்கில், பெண்ணியத்தைப் பேசும் காலம் இது.

இஸ்லாம் கற்றுத்தந்த ஆட்சி முறை




அன்பு நிறைந்த நேயர்களே! அல்லாஹுத்தஆலா ; அண்ணல் நபி {ஸல்}அவர்கள் குறித்து
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறதுஎன்பதாக அல்குர்ஆன் அத்தியாயம்-33.வசனம்-22-ல் குறிப்பிடுகிறான்.அண்ணல் நபியவர்கள் இவ்வுலக மக்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கைத் திட்டத்தை

Wednesday, December 18, 2013

இங்லிஷ் தமிழ் உகைல் ரலி நிகழ்வு

    BISMILLAH-HIR-RAHMAN-NIR-RAHIMUkail  Ibnu  Abeethalib(rali)  says: once  i   had   an   opportunity  to   journey  with  Rasul(sal)  I  gained   three   valuable  messages  from  him  in  this  journey.  The  impact  of   there   three   messages      made    me  to  realise   the   beauty   and  truth  of  islam.   Let   us  known   about  the  messages

இங்கிலிஷ் தமிழ் தொழுகை


        
1. What is meaning prayer?                                       

2.Prayer brings the gods  satisfaction.                    

3.prayeris one of the greatest  worship of the prophets.  

ஈமானிய உறுதி

     
அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
                
அன்பு நிறைந்தவர்களே ! நாயகத்தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் சஃத் {ரலி}அவர்கள் கூறுகிறார்கள். நான் கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைந்து விட்டேன்.ஆனால் என் தாயார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

நிஃமத்


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
      
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தங்கள் வாழ்வில் செய்த மிக முக்கியமான துஆக்களில் ஒன்று ; யா அல்லாஹ் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்பதாகும்.

ஃபஜ்ரின் மகிமை


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]. அளவற்ற அருளாள் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.

அன்பானவர்களே உலகத்தில் அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள்  தான்  படைப்புகளுக்கு மத்தியில் சமன் செய்கிறது.அல்லாஹ் தன் படைப்புகளுக் கிடையில் அமைத்த இந்த ஏற்றத்தாழ்வுகள் என்ற விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.

குழந்தை வளர்ப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
     
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே.அல்லாஹ் ஜல்ல ஷானுஹு தஆலா நமக்கு குழந்தைச் செல்வத்தை வழங்கியிருக் கிறான்.குழந்தைகள் நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய கிஃப்டாகும்.

குர்ஆன் ஓர் அற்புதம்


அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.         
கண்ணியம் நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அருமை நாயகம்  ஸல் அவர்கள் இப்புவியை விட்டுப் பிரியும் பொழுது இரண்டு பொக்கிஷத்தை நம்மிடம் விட்டுச் சென்றார்கள். ஒன்று ; அற்புதமான அல்குர்ஆன்.மற்றொன்று ; அவர்களின் சொல்,செயல்,அழகிய வழிமுறை.

பாவ மன்னிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகத்திலே அல்லாஹ்வின் படைப்புகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1,நன்மை மட்டும் செய்யும் வானவர்கள். 2,பாவம் மட்டும் செய்யும் ஷைத்தான்கள். 3,நன்மையும்,பாவமும் செய்யும் மனிதர்கள். 4,நன்மை,பாவம் இரண்டையும் செய்யத்தெரியாத உயிரினங்கள்.                                                  
இதில் மூன்றாவது வகையாக இருக்கிற நமக்கு அல்லாஹுத்தஆலா பலகீனத்தையும் கொடுத்திருக்கிறான், புத்திசாலித்தனத்தையும் கொடுத்திருக்கிறான். நம்மிடம் இருக்கிற பலகீனத்தால் நாம் பாவம் செய்து விடுகிறோம்.ஆனால் நமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற புத்திசாலித்தனத்தால் அந்த பாவத்திற்கு பரிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அகிலத்தைப் படைத்த அந்த அல்லாஹ்வின் அன்பைப் பெற்று  விடுகிறோம்.

Wednesday, December 4, 2013

மனத்தூய்மை

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்றைக்கு உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் ; நான் தான் உயர்ந்தவன், நான் தான் சிறந்தவன் என்று சொல்லிக் கொள்கிறான்.ஆனால் உண்மையில் உயர்வையும்,சிறப்பையும் தீர்மானிப்பது எது?

பிஸ்மில்லாஹ் சொல்வோம்



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.                          
                
     அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அல்லாஹுத் தஆலா மிக அருளாளன், அன்பாளன். அந்த அல்லாஹ்வின் ரஹ்மத் மிக உயர்வானது,அவனின் அருள் மிக விசாலமானது.அந்த உயர்ந்த அருளை விட்டும் எவரும் தேவையற்று இருக்க முடியாது.அந்த அருளை போதும் என்று எவரும் கூறி விடவும்  முடியாது.வல்ல அல்லாஹ்வின் அந்த பேரருளை நாம் நம்முடைய எல்லா செயல்களிலும் பெற்று,அனுபவித்து மகிழ வேண்டுமென்றால்

ஷைத்தானின் சூழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன். அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு வதஆலா தன் அருள் மறை வேதமான அல்குர்ஆன் ஷரீஃபின் ஓர் இடத்தில்- وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ  وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
இறைவா ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும்,அந்த ஷைத்தான்கள் என்னிடம் வருவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வின் கருணை


        அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்].அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் கூறி தொடங்குகிறேன்.
        உலகத்தில்- ஒரு மிருகம்- தன் குட்டியின் மீது அன்பு கொள்கிறது. ஒரு பறவை தன் குஞ்சின் மீது பாசம் கொள்கிறது . ஒரு தாய் தன் பிள்ளையின் மீது பரிவு கொள்கிறாள்.ஒரு உயிரினம் தன்னை விட தாழ்ந்த, பலகீனமான இன்னொரு உயிரினத்தின் மீது இரக்கம் கொள்கிறது. ஆனால்

வரதட்தணை ; நேர்காணல்

                                                         
சித்தீக்       ;   ஹலோ சார் உங்கப்பெயர் என்ன?     

முஜாஹித்   ;     என் பெயர் வரதட்சனைசீதனம்  என்றும்  செல்லமாகஅழைப்பார்கள்.                 

சித்தீக்           :     உங்க பிறப்பு வளர்ப்பைப்பற்றி சொல்ல முடியுமா சார்?           

 முஜாஹித்  ;     தாராளமா நான் பிறந்தது இந்தியாவில் பேராசைப்பிடித்த மனிதர்கள் வீட்டில்.அங்கு பிறந்த எனக்கு இப்போது உலகெங்கிலும் செல்வாக்கு உண்டு

இஸ்லாமியப் பார்வையில் பரக்கத் part -3


பரக்கத்திற்கான உதாரணங்களில் சில........

حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
لَمَّا حُفِرَ الْخَنْدَقُ رَأَيْتُ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمَصًا شَدِيدًا فَانْكَفَأْتُ إِلَى امْرَأَتِي فَقُلْتُ هَلْ عِنْدَكِ شَيْءٌ فَإِنِّي رَأَيْتُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمَصًا شَدِيدًا فَأَخْرَجَتْ إِلَيَّ جِرَابًا فِيهِ صَاعٌ