Showing posts with label நிஃமத். Show all posts
Showing posts with label நிஃமத். Show all posts

Friday, September 18, 2020

நோய்கள் சாபமல்ல ; வரம்


 

உலகில் இன்றைக்கு அதிகம் பேசப்படும் பொருளாக உச்சரிக்கப்படும் பொருளாக விவாதிக்கப்படும் பொருளாக இருப்பது கொரோனா. கடந்த வருடம் டிசம்பரில் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுக்க இதுவரை சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 9 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி விட்டது. யாரும் எண்ணிப்பார்க்காத அளவுக்கு இதுவரை உலகம் சந்தித்திடாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது.

Wednesday, December 18, 2013

நிஃமத்


அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
      
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் தங்கள் வாழ்வில் செய்த மிக முக்கியமான துஆக்களில் ஒன்று ; யா அல்லாஹ் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்பதாகும்.