Friday, March 28, 2014

கணவன்,மனைவி


அபூஃபயாஸ் ; என்னம்மா எப்டி இருக்க? நல்லா இருக்கியா?

பரக்கத் நிஸா ; நல்லா தான் இருக்கேன். ஏன் கேக்குறீங்க?                                              

அபூஃபயாஸ் ;  ஏம்மா கேக்குறது தப்பா?

பரக்கத் நிஸா ;  இல்ல….. ஒரு மாதிரியா கேக்குறீங்களே.... அதான் கேட்டேன். 

Friday, March 14, 2014

உரையாடல் - ஆண்,பெண்

                                                                                                   

இர்ஃபான்  ;    இந்த உலகம் ரொம்பக் கெட்டுப்போச்சி, ரொம்ப மோசமாப் போச்சி!!!

பசீலா     ;  அதஏம்பாஎன்னப்பாத்துச்சொல்ற?                                    
இர்ஃபான்  ;   வேற யாரப்பாத்து சொல்றது? உங்களாலத் தான் இந்த உலகமே கெட்டுப்போச்சி.

Wednesday, March 12, 2014

இரக்கம் மகிழ்ச்சியைத் தரும்



அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே! இன்றைக்கு பலரின் வாழ்வு கவலைகளும்,துக்கங்களும், மனக்கஷ்டங்களும் நிறந்ததாகத்தான் அமைந்திருக்கிறது. இந்த கவலைகளையும், மனக்கஷ்டங்களையும் நாம் சாதாரணமாக நினைத்து விட முடியாது.

மனித நேயம்



அகிலத்திலே அரசியல் வாதி உண்டு,மேல் ஜாதிக்காரன் உண்டு,கீழ் ஜாதிக்காரன் உண்டு,கறுப்பன் உண்டு,வெள்ளையன் உண்டு ஆனால் மனிதன் இல்லை. மனிதனே இல்லாத போது நேயம் எங்கே இருக்கப் போகிறது? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.

Friday, March 7, 2014

உரையாடல் - அண்ணன்,தங்கை

                                                               
இப்ராஹீம் ; அஸ்ஸலாமு அலைக்கும் தங்கச்சி.

ஹுமைரா ; வ அலைக்குமுஸ்ஸலாம் அண்ணே                                               

இப்ராஹீம் ; என்னம்மா ரொம்ப சோகமா இருக்க?

உரையாடல் - டீச்சர்,மாணவன்

                                                     
சமீரா ; டேய் என்னடா? EXAM ல இவ்ளோ கம்மியா மார்க் வாங்கி இருக்க….

நவ்ஷாத் ; இப்ப விக்கிற விலை வாசியில எதையுமே அதிகமா வாங்க முடியல டீச்சர்.

Thursday, March 6, 2014

உரையாடல் - டீச்சர்,மாணவி


ஹுமைரா ; ஏய் இப்பு STANT UP  நேத்து ஏன் டீ  ஸ்கூலுக்கு வரல?

இப்திஸாம் ; நேத்து  நான் I CARE HOSPITAL  க்கு போயிருந்தேன் டீச்சர்.

ஹுமைரா ;   I CARE HOSPITAL க்கா…. எதுக்கு?                                  

இப்திஸாம் ; என் கண்ண  TEST பண்றதுக்கு டீச்சர்.

Tuesday, March 4, 2014

உரையாடல் - போராட்டத்தில் பெண்கள்.

                                                                                 
 சித்தீக்கா ; அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல இருக்கியா?

சுமைய்யா ; வ அலைக்குமுஸ்ஸலாம் ரொம்ப நல்ல இருக்கேன்.                     

சித்தீக்கா ; என்ன நேத்து உன் வீட்டுக்கு வந்தேன். உன்ன காணோம் எங்க போயிருந்த?

சுமைய்யா ; என்னக்கா உனக்கு விஷயமே தெரியாதா?               

சித்தீக்கா ;  என்ன விஷயம் டீ?

கதை-வரைபடம்.

                                                            
                                                                                                                                                     
ஒரு வீட்ல ஒரு பொடி பையன் இருந்தான்சேட்டன்னாலும் சேட்ட பயங்கரமான சேட்ட.சொல் பேச்சி கேக்கவே மாட்டான். ஏதாவது ஒரு சேட்ட பன்னிகிட்டே இருப்பான். ஸ்கூல் லீவுன்னா அவனோட அப்பாவுக்கு இவன எப்டி சமாளிக்கப் போறோம்னு தெரியலியேங்குற கவல வந்துறும்.

கதை- கோடாரிக்காரன்.

                                                                                                                                          
ஒரு விறகு வெட்டி ஒரு ஆத்தங்கர ஓரமா போயிக்கிட்டு இருந்தான். அப்ப திடீர்னு கையில வச்சிருந்த கோடாரி அந்த ஆத்துல விழுந்திடுச்சி.உடனே அவன் அய்யோ அம்மான்னு கத்துனான். என் கோடாரி போச்சே என் கோடாரி போச்சே யாராவது உதவி செய்யுங்களேன்னு சத்தம் போட்டான்.

கதை - சகுணம்.


                                                                                                                                     
ஒரு நாட்டுல ஒரு அரசன் இருந்தான்.அவன் ஒரு நாள் கீழ விழுந்து அவன் கால் ஒடஞ்சிப்போச்சி.அப்ப அவனோட மந்திரிங்க  என்ன ஆச்சி, எப்டி கீழ விழுந்தீங்கன்னு கேட்டாங்க.

அதுக்கு அந்த அரசன் சொன்னான் ; நான் காலையில எழுந்திருச்சி அப்டியே மேலயிருந்து இறங்கி வந்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு கால் வழுக்கி விழுந்துட்டேன். கால் ஒடஞ்சிப்போச்சி அப்டின்னு சொன்னான்.

கதை - கலை நயம்

                                                                                            

ஒரு ஸ்கூல் டீச்சர், ஸ்கூல்ல படிக்கிற பசங்களோட அறிவ செக் பன்றதுக்காக ஒன்னு செஞ்சாங்க.ஒரு பையன கூப்புட்டு ஒரு சின்ன பாறையக் காட்டி இப்ப இந்த பாறைய இல்லாம ஆக்கனும், அதுக்கு நீ என்ன செய்வேன்னு கேட்டாங்க.