Sunday, September 29, 2013

நன்றி செலுத்துவோம்

          நபி ஸல் அவர்கள் என்னை அதிகம் நன்றி செலுத்துபவனாக ஆக்கு என்று துஆ செய்துள்ளார்கள்.நன்றி என்பது ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்பு.நன்றி செலுத்தியதினால் ஏற்றம் பெற்ற வரலாறுகளும், நன்றி மறந்ததினால் அழிந்து போன வரலாறுகளும் குர்ஆனில் நிறையவே உண்டு. இப்ராஹீம் நபியை தேர்வு செய்தோம் என்று அல்லாஹ் சொல்லும் இடத்தில் அதற்கான காரணங்களை சொல்லும் போது அவர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார் என்று நஹ்ல் சூராவில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இஸ்லாமிய கீதம்

பிஞ்சிக் கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ்.
 என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ். [2-தடவை]

 ஏழு வானமும், கரு நீள பூமியும், சுவாசக் காற்றையும் தந்த ரப்புல் ஆலமீன்.
 பிஞ்சிக்கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ். என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ். 

கவிதை- வரதட்சணை

கண்ணியமிக்க ஆண் மகனே! கொஞ்சம் நில்.உண்மையில் நீ சிறந்தவனா? இல்லை இறைவனை மறந்தவனா? என்று எனக்குச் சொல்.

அகராதியில் இல்லாத தட்சனையாம் வரதட்சணை வாங்கி மணமுடித்து மகிழ்வாய் வாழும் ஆண் மகனே! மறுமையிலும் நீ மனம் பெறுவாயா? என்பதை எனக்குச்சொல். 

ச்சீதனம் வாங்கி சிறப்பாய் வாழும் ஆண் மகனே! உனக்கு மறுமையில் கிடைப்பது சீதமா? இல்லை சீல் சலமா? என்று எனக்குச்சொல். 

Saturday, September 28, 2013

சிசுக்கொலை

                                    
      அம்மா அஸ்ஸலாமு அலைக்கும் நான் சொர்கத்துல இருந்து பேசுறேம்மா.

எப்டிம்மா இருங்கீங்க? 

இங்கே சொர்கத்துல பூக்கள் பூத்துக்குலுங்குது,
பாலாறுகள் ஓடுது,
வசந்தமான காத்து வீசுது, 
குருவிகள் இசைக்குது, 
குயில்கள் பாடுது, 
மயில்கள் ஆடுது, 
மான்கள் துள்ளி ஓடுது,

வரதட்சணையின் பல முகம்

 
1.பவுன் கணக்கில் நகையை வாங்குவது தங்க தட்சணை.

2.பணம் வாங்குவது திருமணச்செலவு முழுவதையும் பெண் வீட்டார் மீது போடுவது ரொக்க தட்சணை. 
3.வரதட்சனைப்பணத்தை வைத்து வேலை வாங்குவது, வெளி நாடுகளுக்கு செல்வது வேலை தட்சணை . 

Friday, September 27, 2013

நபி புகழ் பாடிய நல்லவர்கள்



நபியின் ஆஸ்த்தான கவிஞர் ஹஸ்ஸான் பின் தாபித் (ரலியல்லாஹீ அன்ஹீ) அவர்கள் 
ஓதிய மவ்லுத் .
இடம் :அல்மதீனத்துல் முனவ்வரா


وأحسن منك لم تر قط عيني
وأجمل منك لم تلد النساء
خلقت مبرأ من كل عيب

...........  كأنك قد خلقت كما تشاء