Showing posts with label வரதட்சணை. Show all posts
Showing posts with label வரதட்சணை. Show all posts

Thursday, November 8, 2018

வரதட்சணை வன்கொடுமை


                                                                                               
 இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன்.                      
கண்ணியமானவர்களே வரதட்சணை என்ற பெயரை சொல்வதற்கே நாவு கூசுகிறது.அந்த அளவுக்கு அது ஒரு கடுமையான வார்த்தை.ஆனால் இன்னைக்கு வரதட்சணை இல்லாத திருமணமே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு இந்த கொடிய உயிர் கொல்லி நோய் சமுதாயம் முழுக்க பரவியிருக்கு.வருவதற்கு தட்சணை, அதாவது ஒரு பெண் கணவன் வீட்டிற்கு வருவதற்கு தட்சணை கேட்கிறார்கள்.அதுக்குத்தான் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. 

Wednesday, December 4, 2013

வரதட்தணை ; நேர்காணல்

                                                         
சித்தீக்       ;   ஹலோ சார் உங்கப்பெயர் என்ன?     

முஜாஹித்   ;     என் பெயர் வரதட்சனைசீதனம்  என்றும்  செல்லமாகஅழைப்பார்கள்.                 

சித்தீக்           :     உங்க பிறப்பு வளர்ப்பைப்பற்றி சொல்ல முடியுமா சார்?           

 முஜாஹித்  ;     தாராளமா நான் பிறந்தது இந்தியாவில் பேராசைப்பிடித்த மனிதர்கள் வீட்டில்.அங்கு பிறந்த எனக்கு இப்போது உலகெங்கிலும் செல்வாக்கு உண்டு

Wednesday, October 23, 2013

வியாபாரத் திருமணம்

                                                                                     

தரகர்  ;  அஸஸலாமு அலைககும் பாய் !...       

பாய்    ;   அலைக்குமுஸ்ஸலாம். என்னய்யா இந்த பக்கம்---காய் கறி வாங்கவா?                        

தரகர்  ;  ---பாம் வைக்க. ஏம் பாய் மார்கட்டுக்கு காய் கறி வாங்க வராம--- பாம் வைக்கவா வருவாங்க----                                                                                                                       பாய்   ;  இல்லயா சும்மாதான் கேட்டேன்.  

Thursday, October 3, 2013

சிறுவர் பயான் ; வரதட்சணை

அஸ்ஸலாமு அலைக்கும்,சிறப்பிற்குரிய இந்த விழாவை நடத்திக்கொண்டிருக்கும் தலைவர் அவர்களே,மேடையில் அமர்ந்திருக்கும் பெரியவர்களே,நிகழ்ச்சியை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிற ஆலிம் அவர்களே மற்றும் கேம்பல் ஈன்றெடுத்த இளம் சிங்கங்களே,தாய்மார்களே பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஸலாத்தைக் கூறி என் உரையை துவங்குகிறேன்.

இந்த சிறப்பிற்குரிய விழாவில் வரதட்சணை ஒரு சமுதாயக் கொடுமை என்ற மகுடத்தின் கீழ் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன். 

Saturday, September 28, 2013

வரதட்சணையின் பல முகம்

 
1.பவுன் கணக்கில் நகையை வாங்குவது தங்க தட்சணை.

2.பணம் வாங்குவது திருமணச்செலவு முழுவதையும் பெண் வீட்டார் மீது போடுவது ரொக்க தட்சணை. 
3.வரதட்சனைப்பணத்தை வைத்து வேலை வாங்குவது, வெளி நாடுகளுக்கு செல்வது வேலை தட்சணை .