Showing posts with label மனத்தூய்மை. Show all posts
Showing posts with label மனத்தூய்மை. Show all posts

Monday, March 7, 2022

மனத்தூய்மை

 


الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Monday, June 29, 2020

மனத்தூய்மை



அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் :
ان الذين امنوا وعملو الصلحات كانت لهم جنات الفردوس نزلا
நிச்சயமாக ஈமான் கொண்டு நல் அமல்களைச் செய்தவர்களுக்கு தங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் எனும் தோட்டங்கள் இருக்கிறது” (அல்குர்ஆன் : 18 ; 107)

Wednesday, December 4, 2013

மனத்தூய்மை

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆரம்பம் செய்கிறேன்.
அன்பு நிறைந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்றைக்கு உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் ; நான் தான் உயர்ந்தவன், நான் தான் சிறந்தவன் என்று சொல்லிக் கொள்கிறான்.ஆனால் உண்மையில் உயர்வையும்,சிறப்பையும் தீர்மானிப்பது எது?