Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts

Thursday, July 22, 2021

குர்பானிக்குப் பின்....

 


அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ?  ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

Monday, June 29, 2020

ரமலானும் துஆவும்




இது ரமழான் மாதம். ரமழானில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாட்களும் பாக்கியமானவை, ஒவ்வொரு நேரங்களும் பாக்கியமானவை,  ஒவ்வொரு தருணங்களும் பாக்கியமானவை.

Thursday, December 19, 2013

ஆறுதல் தரும் பிரார்த்தனை




அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] அன்பு நேயர்களே ! நவீங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரங் களைப் போல் மாறிவிட்டது.மனிதர்களிடம் இருந்த சகோதர பாசம் குறைந்து விட்டது, மனிதாபிமானம் கரைந்து விட்டது, நட்பும் உருகி விட்டது, சுற்றத்தாரின் ஆதரவும் காணல் நீராய் போய் விட்டது.இதனால் மனிதன் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக மாறி, தான்என்ற வட்டத்திற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான்.