فعن أبي يحيى أسيد بن حضير أن رجلاً من
الأنصارِ جاء رسولَ اللهِ صلى الله عليه وسلَّم فقال: ألا تستعملني كما استعملتَ فلانًا؟
قال إنكم ستلقون بعدي أثَرَةً فاصبروا، حتى تلقوني على الحوضِ. متفق عليه
அன்சாரிகளில் ஒருவர் நபி ஸல் அவர்களிடத்திலே வந்து இந்த மனிதருக்கு நீங்கள் பொறுப்பைக் கொடுத்தது போன்று எனக்கும் நீங்கள் தரக்கூடாதா என்று கேட்டார். அப்போது நபியவர்கள் நிச்சயமாக நீங்கள் எனக்கு பின்னால் உரிமை மீறலை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் என்னை சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்றார்கள். (புகாரி ; 7057)