புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். அல்லாஹுத் தஆலா இதுவரை நாம் செய்த எல்லா அமல்களையும் ஏற்று நன்மைகளை வாரி வழங்குவானாக. எஞ்சியிருக்கிற நாட்களில் எண்ணற்ற அமல்களை செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக.
புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தின் இரண்டாவது ஜும்ஆவில் நாம் அமர்ந்திருக்கிறோம். அல்லாஹுத் தஆலா இதுவரை நாம் செய்த எல்லா அமல்களையும் ஏற்று நன்மைகளை வாரி வழங்குவானாக. எஞ்சியிருக்கிற நாட்களில் எண்ணற்ற அமல்களை செய்வதற்கு தவ்ஃபீக் செய்வானாக.