Thursday, February 11, 2021

நபியைத் திட்டினால்.....

 



ஷரீஅத்தின் பார்வையில் நபி ஸல் அவர்களுக்கு தன் கரங்களால் தன் சொற்களால் தன் செயல்களால் நோவினைகள் கொடுப்பவர்களின் நிலை என்ன ? அவர்களுக்கு  அல்லாஹ்வுடைய கோபத்தின் வெளிப்பாடாக அவன்  கொடுத்த தண்டனைகள் என்ன என்பதைப்  பார்க்க இருக்கிறோம்.

قال ابن المنذر أجمع عوام أهل العلم على أن حدّ من سب النبي صلى الله عليه وسلم القتل. وممن قاله مالك، والليث، وأحمد، وإسحاق، وهو مذهب الشافعي

ஒருவன் நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை அவனை கொள்வது தான் என்பது அனேக உலமாக்களின் கருத்தாக இருக்கிறது.

ولما سئل الإمام أحمد عن رجل من أهل الذمة شتم النبي صلى الله عليه وسلم ماذا عليه؟ قال: إذا قامت عليه البينة يقتل من شتم النبي صلى الله عليه وسلم مسلمًا كان أو كافرًا

ஒரு திம்மி நபியை திட்டினால் அவனுக்கான தண்டனை என்ன என்று அஹமது  ரஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஒருவன் நபியைத் திட்டினான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவனாக இருந்தாலும் கொல்லப்படுவான் என்று கூறினார்கள்.

நபியைத் திட்டுபவன் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரும் குற்றம் என்பது தான் ஷரீஅத்தின் பார்வை. மட்டுமல்ல அவ்வாறு நபியைத் திட்டியவனை அதற்காக ஒருவர் கொன்று விட்டால் அவ்வாறு கொன்றவர் மீது கொலைக்குற்றம் கிடையாது.

ْعن ابْنُ عَبَّاسٍ أَنَّ أَعْمَى كَانَتْ لَهُ أُمُّ وَلَدٍ تَشْتُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَعُ فِيهِ فَيَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَيَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ- قَالَ- فَلَمَّا كَانَتْ ذَاتَ لَيةٍ جَعَلَتْ تَقَعُ فِي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَشْتِمُهُ فَأَخَذَ الْمِغْوَلَ فَوَضَعَهُ فِي بَطْنِهَا وَاتَّكَأَ عَلَيْهَا فَقَتَلَهَا فَوَقَعَ بَيْنَ رِجْلَيْهَا طِفْلٌ فَلَطَخَتْ مَا هُنَاكَ بِالدَّمِ فَلَمَّا أَصْبَحَ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَمَعَ النَّاسَ فَقَالَ: ((أَنْشُدُ اللَّهَ رَجُلاً فَعَلَ مَا فَعَلَ لِي عَلَيْهِ حَقٌّ إِلاَّ قَامَ)). فَقَامَ الأَعْمَى يَتَخَطَّى النَّاسَ وَهُوَ يَتَزَلْزَلُ حَتَّى قَعَدَ بَيْنَ يَدَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا كَانَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَأَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ وَلِي مِنْهَا ابْنَانِ مِثْلُ اللُّؤْلُؤَتَيْنِ وَكَانَتْ بِي رَفِيقَةً فَلَمَّا كَانَتِ الْبَارِحَةَ جَعَلَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَخَذْتُ الْمِغْوَلَ فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا وَاتَّكَأْتُ عَلَيْهَا حَتَّى قَتَلْتُهَا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((أَلاَ اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ)).

நபி ஸல் அவர்களின் பள்ளிவாசலில் சுபுஹு பாங்கு சொல்லும் பணியில் இருந்த நபி நேசரான  அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் ரழி அவர்களுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தாள்.  அவள் நபியை தரக்குறைவாக திட்டும் பழக்கமுள்ளவளாகவும் இருந்தாள்.  அதை இந்த ஸஹாபி கண்டித்தும்,எச்சரித்தும் வந்தார்கள். அவள் ஒவ்வாரு நாளும் தான் உறங்கும் போது படுக்கையில் நபியை திட்டக்கூடியவளாக இருந்தாள்.ஒரு நாள் இந்த ஸஹாபி,இன்றைய தினம்  இவள் நபியைத் திட்டினால் இவளை வெட்டி விட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்கள். அவர்கள் அன்று உறங்கும் போது வழமைப்போல் அவள் திட்ட ஆரம்பித்தாள். அவள் தூங்கியதும் கோடாரியை எடுத்து அவளின் வயிற்றில் வேகமாக வெட்டிக்கொன்றார். காலையில் இந்த தகவலறிந்த நபி ஸல் மக்களைத்திரட்டி "இறைவன் மீது ஆணையாக, கொலையாளி நடந்ததை ஒப்புக் கொள்ளட்டும்.இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்கள். அப்போது அந்த கண்தெரியாத ஸஹாபி மக்களை தாண்டி வந்து நபியிடம் நடந்ததை கூறினார்.நபியே!அவள் மீது எனக்கு தனிப்பட்ட பகையேதுமில்லை.வீட்டில் அவள் என் இனிய தோழி.ஆனால் அவள் உங்களை கேவலமாக திட்டுவதை நான் எச்சரித்தும்,கண்டித்தும் பார்த்தேன். அவள் கேட்க வில்லை.அதனால் தான் இன்றும் உங்களை  திட்டினால் அவளைக் கொன்றுவிட வேண்டும் என்ற உறுதியோடு இருந்து  அவளைக் கொன்றேன் என ஒப்புக்கொண்டார்கள்.அதற்கு நபி(ஸல்)இந்தக் கொலை அல்லாஹ்,ரஸுலுக்கான கொலை.இக்கொலை அல்லாஹ்,ரஸுலுக்காக நடந்ததால் அவருக்கு தண்டனை கிடையாது என வழக்கை தள்ளுபடி செய்தார்கள். (அபூதாவூத்:4363)

பொதுவாக தனக்கு நோவினை கொடுத்தவர்களை நபி ஸல் அவர்கள் எதுவும் செய்வதில்லை. மன்னித்து விடுவார்கள்.

أنَّها قالَتْ للنبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: هلْ أتَى عَلَيْكَ يَوْمٌ كانَ أشَدَّ مِن يَومِ أُحُدٍ، قالَ: لقَدْ لَقِيتُ مِن قَوْمِكِ ما لَقِيتُ، وكانَ أشَدَّ ما لَقِيتُ منهمْ يَومَ العَقَبَةِ، إذْ عَرَضْتُ نَفْسِي علَى ابْنِ عبدِ يالِيلَ بنِ عبدِ كُلالٍ، فَلَمْ يُجِبْنِي إلى ما أرَدْتُ، فانْطَلَقْتُ وأنا مَهْمُومٌ علَى وجْهِي، فَلَمْ أسْتَفِقْ إلَّا وأنا بقَرْنِ الثَّعالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فإذا أنا بسَحابَةٍ قدْ أظَلَّتْنِي، فَنَظَرْتُ فإذا فيها جِبْرِيلُ، فَنادانِي فقالَ: إنَّ اللَّهَ قدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وما رَدُّوا عَلَيْكَ، وقدْ بَعَثَ إلَيْكَ مَلَكَ الجِبالِ لِتَأْمُرَهُ بما شِئْتَ فيهم، فَنادانِي مَلَكُ الجِبالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قالَ: يا مُحَمَّدُ، فقالَ، ذلكَ فِيما شِئْتَ، إنْ شِئْتَ أنْ أُطْبِقَ عليهمُ الأخْشَبَيْنِ؟ فقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: بَلْ أرْجُو أنْ يُخْرِجَ اللَّهُ مِن أصْلابِهِمْ مَن يَعْبُدُ اللَّهَ وحْدَهُ، لا يُشْرِكُ به شيئًا. .

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள் ; (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)' என்று சொன்னேன். (புகாரி ; 3231)

இவ்வாறு மன்னித்து விடுவது தான் நபியின் பண்பாக இருந்தாலும் தன் ஹபீபான நபியைத் திட்டியவர்களை நபியவர்களுக்கு நோவினை தந்தவர்களை இறைவன் சும்மா விடுவதில்லை.

كان رجُلٌ يكتُبُ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم وكان قد قرَأ البقرةَ وآلَ عِمرانَ عُدَّ فينا ذو شأنٍ وكان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يُمِلُّ عليه { غَفُورًا رَحِيمًا } فيكتُبُ: ( عَفُوًّا غَفُورًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ ) ويُملي عليه { عَلِيمًا حَكِيمًا } فيكتُبُ: ( سَمِيعًا بَصِيرًا ) فيقولُ النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم : ( اكتُبْ أيَّهما شِئْتَ ) قال : فارتدَّ عنِ الإسلامِ فلحِق بالمُشرِكينَ فقال : أنا أعلَمُكم بمُحمَّدٍ ـ صلَّى اللهُ عليه وسلَّم ـ إنْ كُنْتُ لَأكتُبُ ما شِئْتُ فمات فبلَغ ذلك النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم فقال : ( إنَّ الأرضَ لنْ تقبَلَه ) قال : فقال أبو طَلحةَ : فأتَيْتُ تلكَ الأرضَ الَّتي مات فيها وقد علِمْتُ أنَّ الَّذي قال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كما قال فوجَدْتُه مَنبوذًا فقُلْتُ : ما شأنُ هذا ؟ فقالوا : دفَنَّاه فلَمْ تقبَلْه 

ஒருவர் நபிக்காக வஹி எழுதக் கூடியவராக இருந்தார். எங்களிடத்தில் அவருக்கு சிறந்த அந்தஸ்தும் இருந்தது ஆனால் திடீரென்று அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார். அங்கே சென்று எனக்கு நபியைப் பற்றி நன்கு தெரியும்.அவர் சொல்வது இறைச் செய்தியல்ல.  நான் விரும்பியதை எழுதக்கூடியவனாக இருந்தேன். அதைத் தான் அவர் உங்களிடம் கூறிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். இது நபிக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் அவர் இறந்து போன பொழுது அவரை பூமி ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள். அபூதல்ஹா ரலி அவர்கள் கூறுகிறார்கள் ; அவர் எந்த ஊரில் மரணித்தாரோ அந்த ஊருக்கு நான் சென்றிருந்தேன். நபியவர்கள் சொன்னதைப் போன்றே அவனுடைய சடலம் பூமிக்கு மேலே கிடந்தது. என்னவென்று கேட்ட பொழுது அவ்வூர் மக்கள் இந்த மையத்தை நாங்கள் அடக்கம் செய்தோம் ஆனால் பூமி அதை ஏற்க மறுத்து விட்டது என்று கூறினார்கள்.(இப்னு ஹிப்பான் ; 744)

وقال السهيلي : ويوم يعض الظالم على يديه هو عقبة بن أبي معيط ، وكان صديقا لأمية بن خلف الجمحي ويروى لأبي بن خلف أخي أمية ، وكان قد صنع وليمة فدعا إليها قريشا ، ودعا رسول الله صلى الله عليه وسلم فأبى أن يأتيه إلا أن يسلم . وكره عقبة أن يتأخر عن طعامه من أشراف قريش أحد فأسلم ونطق بالشهادتين ، فأتاه رسول الله صلى الله عليه وسلم وأكل من طعامه ، فعاتبه خليله أمية بن خلف ، أو أبي بن خلف وكان غائبا . فقال عقبة : رأيت عظيما ألا يحضر طعامي رجل من أشراف قريش . فقال له خليله : لا أرضى حتى ترجع وتبصق في وجهه وتطأ عنقه وتقول كيت وكيت . ففعل عدو الله ما أمره به خليله ; فأنزل الله عز وجل : ويوم يعض الظالم على يديه . قال الضحاك : لما بصق عقبة في وجه رسول الله صلى الله عليه وسلم رجع بصاقه في وجهه وشوى وجهه وشفتيه ، حتى أثر في وجهه وأحرق خديه ، فلم يزل أثر ذلك في وجهه حتى قتل

உக்பா பின் அபீ முஐத் என்பவன் ஒருநாள் குறைஷிகளுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தான். அந்த விருந்திற்கு நபியவர்களையும் அழைத்தான் நபியவர்கள் நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் தான் உன் அழைப்பிற்கு நான் பதிலளிப்பேன் என்று சொன்னவுடன் குறைஷிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவர் தன் விருந்துக்கு வராமல் இருப்பதை அவன் கண்ணியக் குறைவாக நினைத்தான். எனவே நபியவர்களும் தன் விருந்துக்கு வர வேண்டும் என்பதற்காக ஷஹாதத் கலிமாவை கூறி விட்டான். நபியவர்களும் அங்கு விருந்துக்கு சென்றார்கள். ஆனால் இதை கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் உமையா பின் கலஃப் என்பவன் அவனைக் கடிந்து கொண்டான். ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டான். குறைஷிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு கலிமா சொல்லி விட்டேன் என்று சொன்னான். இருந்தாலும் நீ செய்தது மிகப் பெரிய தவறு. எனவே நீ செய்த தவறுக்காக முஹம்மது நபியின் மீது காறி உமிழ வேண்டும். நீ அவ்வாறு செய்யாத வரை உன்னை பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். இவனும் நண்பனுடைய பேச்சை கேட்டு அவனை திருப்தியடையச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் அவன் சொன்னதைப் போன்றே நபியின் முகத்தில் காறி உமிழ்ந்தான். ஆனால் அந்த எச்சிலை அவன் மீதே அல்லாஹ் திருப்பி விட்டான. அந்த எச்சில் அவன் முகத்தையும் அவன் உதடுகளையும் அவன் கன்னத்தையும் கறித்து அவன் முகத்தை அலங்கோலப் படுத்தியது. அவன் மரணிக்கும் வரை அதன் அடையாளங்கள் அவன் முகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. (தஃப்ஸீர் குர்துபி)

மக்கா நகரில் வலீதுப்னு முகீரா என்ற கொடியவன் இருந்தான். "ஒரு தடவை நபி ஸல் அவர்களை பைத்தியக்காரர் எனக் கூறிவிட்டான்.!" அந்த ஒரு வார்த்தையைக் கண்டித்து "அல்லாஹூ தஆலா கோபம் கொண்டு அவனைப் பற்றி  கடுமையான வார்த்தைகளால்  குர்ஆன் வசனத்தை  இறக்கி விட்டான்."

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ (10) هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ (11) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ (12) عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ 

அவன் பொய் சத்தியம்  செய்யும் அற்பன். அவன் புறம் பேசி குறைக் கூறி கோள் சொல்லி திரிபவன். அவன் நன்மையான செயலை செய்ய விடாமல் தடுக்கும் பெரும்பாவ அவன் கடின  சுபாவ முள்ளவன் இழிவான வழியில் பிறந்தவன். (68 :10،11،12، 13)

ويروى أنه لما نزلت قال الوليد لأمه: إن محمدا وصفني بتسع صفات أعرفها غير التاسع منها فإن لم تصدقيني الخبر ضربت عنقك فقالت له: 

إن أباك عنين فخفت على المال فمكنت الراعي من نفسي فأنت منه

இந்தத் திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கியதும்... "வலீதுப்னு முகீரா வேகமாக வீட்டுக்குச் சென்று அவனுடைய தாயின் கழுத்தில் வாளை வைத்து "என்னைப் பற்றி முஹம்மத் சொன்னதெல்லாம் உண்மைதான் நான் அயோக்கியன் தான்!" ஆனால்  "முஹம்மத் என்னை விபச்சாரத்தில்  பிறந்தவன் என சொல்லி விட்டார் அவர் பொய் சொல்ல மாட்டார்." "உண்மையைசொல் நான் விபச்சாரத்தில்  பிறந்தவனா? என்தந்தை யார்? முகீரா இல்லையா?" எனக் கேட்டான். "ஆமாம்..! நான் ஆட்டு இடையனை வைத்திருந்தேன் நீ அவனுக்கு பிறந்தவன் தான். என்ற உண்மையை சொன்னதும்  துடித்துப்போய் விட்டான்.!" 

"அவன் மூக்கின் மீது மிக விரைவில் ஓர் அடையாளம்  விடுவோம்! (68:16) என்றும் அல்லாஹ் ஆயத்  இறக்கினான்.

அல்லாஹ் சொன்னதைப் போன்றே "பத்ருப் போரில் அவன் மூக்கில் வாள் முனைப்பட்டு பெரிய காயம் ஏற்பட்டதால் அவன் முகமும் விகாரமாகி விட்டது!" அதனால் "வலீதுப்னு முகீரா  மக்களுக்கு முன் வெளியில் வர வெட்கப்பட்டு மனம் நொந்து இறந்து போனான்.!"நூல்: குர்துபீ

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி  உத்தரவிட்டதின் அடிப்படையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments: