وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِىَ
لَاۤ اَرَى الْهُدْهُدَ اَمْ كَانَ مِنَ
الْغَآٮِٕبِيْنَ
அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?) (அல்குர்ஆன் : 27:20)