فعن أنس -رضي الله تعالى عنه- قال: قال
رسول الله -صلى الله عليه وسلم-: ((لا يتمنينّ أحدكم الموت لضُر أصابه، فإن كان
لابدّ فاعلاً فليقل: اللهم أحيني ما كانت الحياة خيراً لي، وتوفني إذا كانت الوفاة
خيراً لي))([1]) متفق عليه
உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோதனைக்காக மரணத்தை ஆசைப்பட வேண்டாம். அப்படி ஒருவேளை அவர் செய்வதாக இருந்தால், இறைவா உயிரோடு இருப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக. மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக என்று கூறட்டும். (புகாரி ; 5671)