عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ،
عن النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إنَّ الصِّدقَ يَهْدِي إِلَى
البرِّ، وَإِنَّ البر يَهدِي إِلَى الجَنَّةِ، وإنَّ الرَّجُلَ لَيَصدُقُ حَتَّى يُكْتَبَ
عِنْدَ اللهِ صِدِّيقًا، وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ
يَهدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكتَبَ عِنْدَ اللهِ
كَذَّابًا». متفق عليه
நிச்சயமாக உண்மை பேசுதல் நல்லது செய்வதின் பக்கம் வழிகாட்டும் நல்லது செய்தல் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக உண்மை பேசுபவர் இதில் உண்மையாளர் என அந்த இடம் பதிவு செய்யப்படுவார் நிச்சயமாக பொய் பேசுதல் தவறுகள் செய்வதை வழிகாட்டும் தவறுகள் நரகத்தைப் பெற்றுத் தரும் நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால் அல்லாவிடம் பொய்யர் என பதிவு செய்யப் படுவார். (புகாரி ; 6094)