Showing posts with label கவிதை ஏழ்மை. Show all posts
Showing posts with label கவிதை ஏழ்மை. Show all posts
Tuesday, October 8, 2013
கவிதை-ஏழ்மை
எல்லோருக்கும் ஹஜ்ஜிப்பெருநாள் வந்தது ,
புத்தாடை உடுத்தி கறிசோறு உண்ணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியும்
கூடவே வந்தது.
ஆனால் எங்களுக்கோ
ஹஜ்ஜிம் இல்லை,
பெருநாளும் இல்லை,
Subscribe to:
Posts (Atom)