Showing posts with label கவிதை ஏழ்மை. Show all posts
Showing posts with label கவிதை ஏழ்மை. Show all posts

Tuesday, October 8, 2013

கவிதை-ஏழ்மை



          எல்லோருக்கும் ஹஜ்ஜிப்பெருநாள் வந்தது ,

புத்தாடை உடுத்தி கறிசோறு உண்ணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியும் 

கூடவே வந்தது.

ஆனால் எங்களுக்கோ 

ஹஜ்ஜிம் இல்லை,

பெருநாளும் இல்லை,