அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து
நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம்
என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை
ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க
முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.
Showing posts with label கேட்போம். Show all posts
Showing posts with label கேட்போம். Show all posts
Monday, June 29, 2020
Subscribe to:
Posts (Atom)