அல்லாஹுத்தஆலா உலகத்தில் நம்மைப் படைத்து
நமக்கு மத்தியில் அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறான். அன்பு இரக்கம்
என்பது நமக்கு மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசி களுக்கும் இருக்கிற ஒரு இயற்கைப் பண்பு. அதை
ஏற்படுத்துபவன் அல்லாஹ். நாமாக நம் உள்ளத்திலோ பிறர் உள்ளத்திலோ அன்பை விதைக்க
முடியாது.இரக்கத்தைப் புகுத்த முடியாது.
Showing posts with label அல்லாஹ்வின் அன்பு. Show all posts
Showing posts with label அல்லாஹ்வின் அன்பு. Show all posts
Monday, June 29, 2020
Sunday, June 28, 2020
அல்லாஹ்வின் அன்பு கிடைத்து விட்டால் ......
உலகில் வாழும் அனைத்துப் படைப்பினங்களுக்கும் அன்பும் இரக்கமும் இருக்கிறது. மனிதர்கள் முதல் பறவைகள்,மிருகங்கள்,சிறு எறும்பு வரை அனைத்துப் படைப்புகளும்
தங்களுக்குள் அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும்
ஜீவன்களாகத்தான் இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)