Showing posts with label ரபீவுல் அவ்வல். Show all posts
Showing posts with label ரபீவுல் அவ்வல். Show all posts

Friday, August 22, 2025

அண்ணல் நபியின் அதிசயப் பிறப்பு



அல்லாஹ்வின் மகத்தான அருளால் இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதமான ரபீவுல் அவ்வல் மாதத்தை அடைய இருக்கிறோம். மாதங்களில் ரமலான் என்றவுடன் குர்ஆன் நம் ஞாபகத்திற்கு வருவதைப் போல, துல்ஹஜ் என்றவுடன் இப்ராஹீம் நபியின் குடும்பம் நம் நினைவுக்கு வருவதைப் போல, முஹர்ரம் என்றவுடன் இஸ்லாமிய வரலாற்றின் மாபெரும் அத்தியாயமான ஹிஜ்ரத் நம் சிந்தனைக்கு வருவதைப் போல, ரஜப் என்றவுடன் நபி ஸல் அவர்கள் மேற்கொண்ட அற்புத பயணமான மிஃராஜ் நம் எண்ணத்தில் உதிப்பதைப் போல, ரபீவுல் அவ்வல் என்று சொன்னவுடன் நம் எல்லோரின் மனதிலும உள்ளத்திலும் சிந்தனையிலும் எண்ணத்திலும் வருவது நபி ஸல் அவர்களின் அதிசயமான பிறப்பும், அவர்களின் அற்புதமான வாழ்வும் அவர்களின்  படிப்பினை தரும் மரணமும் தான். நபி ஸல் அவர்களின் பிறப்பு அவர்களின் இறப்பு அவர்களின் பரிசுத்தமான வாழ்க்கை என நபியோடு தொடர்பு கொள்கிற அத்தனையும் அற்புதமானது,ஆச்சரியமானது, வியப்பானது.

Thursday, July 2, 2020

நான் ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்





அருள் நிறைந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் நாம் அமர்ந்திருக்கிறோம்.உலகம் முழுக்க அத்தனை இடங்களிலும் தன் உள்ளத்தில் உன்னத நபியின் பிரியத்தை தாங்கியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த பிரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அவர்களது பிறப்பை நினைத்து மகிழ்வுறும் வகையில் இந்த மாதத்தில்

Sunday, June 28, 2020

அருள் நபி நாதர்



      
அண்ணல் நபி அவர்கள் அகிலத்தில் அவதரித்த மாதத்தில் அமர்ந் திருக்கிறோம்.வருடம் முழுக்க நபியைப் பற்றி பேசப்படுகிறது.நபியின் வாழ்க்கை அலசப்படுகிறது.நபியின் வரலாறுகள் குறித்து ஆராயப் படுகிறது.