தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பதோ தெய்வ குணம் என்பது
முதுமொழி. இஸ்லாம் கற்றுத் தரும் போற்றுதலுக்குறிய சிறந்த பண்புகளுல் மன்னிக்கும்
மனப்பான்மையும் ஒன்று. பலகீனமானவன், அவசரக்காரன்,அறியாமை
நிறைந்தவன் என்றெல்லாம் திருமறைக் குர்ஆன்
மனிதனை அடையாளப் படுத்துகிறது.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Friday, April 11, 2014
பொறுமை
அல்லாஹுத் தஆலா இந்த உலகை மனிதனுக்கு ஓர் சோதனைக் களமாக
ஆக்கியிருக்கிறான். நாம் வாழும் இந்த வாழ்க்கைப் பயணம் பல்வேறு இன்னல்களும்,இடறுகளும் நிறைந்த
வாழ்க்கை. சிலசமயம் நாம் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் விடாது நம்மைப் பின்னிப்
பிணைந்து
பணிவு உச்சத்தைத் தரும்
இன்றைக்கு உலகிலே பலருக்கு நிறைய திறமை, நிறைய அறிவு
இருந்தும் தங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் பல போராட்டங் கள்,பல முயற்சிகள், பல தடைக்
கற்களைத் தாண்டியே பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அந்த அளவு திறமையும், புத்திசாலித்
தனமும் இல்லாத ஒரு சிலர்
சகோதரத்துவம்
இன்று நாம் அனைவரும்
சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம். சகோதரத்துவம் என்பது மனிதனின் இயல்பான
உணர்வு. அனைவரும் சகோதரர்கள் என்று கூறுவதின் மூலம் இஸ்லாம் உலகிற்கு
சகோதரத்துவத்தை போதிக்கிறது.
Subscribe to:
Comments (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)