Showing posts with label கடன். Show all posts
Showing posts with label கடன். Show all posts

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய காரியம் 2 ; கடனை அடைப்பது.



இஸ்லாம் எதிலும் அவசரம் கூடாது, எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும், நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்ன அதே நேரத்தில் ஒரு சில காரியங்களை துரிதமாகச் செய்ய வேண்டும், சற்றும் தாமதிக்காமல் அதை தள்ளிப் போடாமல்  விரைவாகச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.அதில் ஒன்று கடனாளிகள் குறித்தது.

Tuesday, January 21, 2014

கடனும் இஸ்லாமும்


 இன்றைக்கு உலகில் வாழும் அன்றாடங்காட்சி முதல் அரசாட்சி புரியும் ஆட்சியாளன் வரை எல்லோரிடத்திலும் இருப்பது கொடுக்கல்,வாங்கல். இதில் ஈடுபடாதவர்  உலகில் யாருக்கும் இருக்க முடியாது.