நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் சமூகமாக இருக்கக்கூடிய நமக்கு அல்லாஹுத்தஆலா ஏராளமான நிஃமத்துக்களை வாரி வழங்கியிருக்கிறான். நாம் உம்மத்தே முஹம்மதிய்யா என்று பெருமைப்பட்டுக் கொள்ள தகுந்த, காலம் முழுக்க நன்றி செலுத்தினாலும் ஈடுசெய்ய முடியாத ஒப்பற்ற நிமத்துக்கள்
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Thursday, July 29, 2021
Thursday, July 22, 2021
குர்பானிக்குப் பின்....
அல்லாஹ்வினுடைய பேரருளால் பெருநாளை, தியாகத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கடமையான குர்பானியையும் நிறைவேற்றி விட்டு அமர்ந்திருக்கிறோம். நாம் இங்கே குர்பானிக் கடமையை நிறைவு செய்திருக்கிறோம். அங்கே ஹாஜிகள் ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்திருக்கிறார்கள். பொதுவாக ஒரு அமலை முடித்த பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன ? ஒரு கடமையை நிறைவு செய்த பிறகு நம் நிலைபாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
Thursday, July 15, 2021
குர்பானி சொல்லும் செய்தி
உலகத்தில் நமக்கு எத்தனையோ இலட்சியங்களும் எதிர்பார்ப்புக்களும் இருக்கிறது.இவ்விரண்டும் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள். வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லாதவன் வெற்றி பெற முடியாது.வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன் சாதிக்க முடியாது.
Thursday, July 8, 2021
இறை இல்லங்களின் திறப்பும் நம் உணர்வும்
அல்லாஹுத்தஆலா உலகத்திலே மனிதனைப் படைத்து, அவன் ஒவ்வொரு நேரத்திலும் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு மற்றவர்கள் அவனிடத்திலே நடந்து கொள்வதற்கும் அவன் தன்னை சரி செய்து கொண்டு அடுத்த நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கும் எண்ணற்ற உணர்வுகளை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.



