Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Saturday, March 23, 2024

இஸ்லாத்தின் மிக முக்கியமான தூண்

 

இந்தப் பதிவின் இறுதியில் 2022 மற்றும் 2023 ம் வருட எனது தராவீஹ் குறிப்புகளின் இணைப்பையும் வாஹிதிகள் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குறிப்புகளின் இணைப்பையும் தந்திருக்கிறேன். அருள் பொருந்திய இந்த ரமலான் காலங்களில் உங்களின் மேலான துஆக்களில் இந்த அடியேனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் : 19:59)

Tuesday, April 26, 2022

நாங்கள் தொழக்கூடியவர்களாக இல்லை

 

ما سلككم في سقر قالوا لم نك من المصلين

அவர்கள் சுவனத்தில் இருந்து கொண்டு குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது என்று கேட்பார்கள். அதற்கவர்கள், நாங்கள் தொழ வில்லை என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் ; 74 : 40,41)

Monday, March 7, 2022

தொழுகை

 الحمد لله والصلوة والسلام علي رسول الله سيدنا محمد واله وصحبه اجمعين اما بعد قال الله تعالي في القران العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

அனவற்ற அருளாளன் நிதரற்ற அன்புடையோன் வல்லோன் அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.சாந்தியும் சமாதானமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மனி நாயகம் ரசூலுல்லாஹி ஸல் அவர்களின் மீதும் பரிசுத்தமான அவர்களின் குடும்பத்தார் மீது உன்னதமான அவர்களின் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.

Monday, June 29, 2020

இஸ்லாத்தின் பார்வையில் விரைவாக செய்ய வேண்டிய காரியம் 1 ; தொழுகை



வாழ்க்கை என்பது அவசரத்திற்குரியதல்ல, பதட்டத்திற்குரியதல்ல. அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும் ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மைப் பொறுத்த வரை எதிலும் நிதானம் தேவை, பொறுமை தேவை,சிந்தனை தேவை.இஸ்லாம் நமக்கு இதைத்தான் பயிற்றுவித்திருக்கிறது,பழக்கப்படுத்தியும் இருக்கிறது.

Thursday, October 3, 2013

சிறுவர் பயான் ; தொழுகை

      
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் கூறி எனதுரையைதுவக்குகிறேன்.

பேசுவதற்கு நாவையும்,துதிப்பதற்கு உள்ளத்தையும் வழங்கிய வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும் உண்டாவதாக.உலகைத்திருத்த வந்த உத்தம நபி ஸல் அவர்களின் மீதும் அவர்கள் வழி நடந்த ஸஹாபாக்கள் நல்லோர்கள்,நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன்.எனக்கு வழங்கப்பட்டுள்ள மகுடம் தொழுகை.